Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
3 posters
Page 1 of 1
பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை பெண் ஒருவர் தனது மகனை உயிருடன் மண்ணில் புதைத்த சம்வமொன்று அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.
யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.
யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.
யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.
யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் அதிகாரி ஒருவரிடம் முறைபாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
:!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!
பாவி :#.: :#.: :#.: :#.: :#.:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» மகனை கொன்ற தாய்
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|