Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நண்பனே ஆறுதல்
+2
rinos
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
நண்பனே ஆறுதல்
நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனே ஆறுதல்
மிகவும் அருமைய்ளும் அருமை சம்ஸ் :”@:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: நண்பனே ஆறுதல்
மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனே ஆறுதல்
அட ! நான் நினைத்தேன் நம்ம நிறுவனருக்கு நல்ல புத்தி வந்து கவிதை எல்லாம் போட ஆரம்பிச்சிட்டாரே. இனி பதிவுகள் வருமே என...!
அப்புறம் பார்த்தால்.. ரெம்பபழையபதிவு.. ஹச் ஹச் ஹச்
யாருப்பா பரனில் ஏறி கிடைக்கும் தூசியெல்லாம் தட்டி சுத்தப்படுத்துவது? (_
ஆனாலும் கவிதை பற்றி சொல்லத்தான் வேண்டும். மனதில் சோகத்தினை, உள்ளத்தின் உறங்கி இருப்பதை உள உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். ~/
வெளி நாடென புறப்பட்டு பணம் சம்பாதிக்க மனதில் ஆசைகளை அடகு வைக்கும் நிலைதான் அல்லவா?
அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
இன்னும் எழுதுங்கள்!
அப்புறம் பார்த்தால்.. ரெம்பபழையபதிவு.. ஹச் ஹச் ஹச்
யாருப்பா பரனில் ஏறி கிடைக்கும் தூசியெல்லாம் தட்டி சுத்தப்படுத்துவது? (_
ஆனாலும் கவிதை பற்றி சொல்லத்தான் வேண்டும். மனதில் சோகத்தினை, உள்ளத்தின் உறங்கி இருப்பதை உள உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். ~/
வெளி நாடென புறப்பட்டு பணம் சம்பாதிக்க மனதில் ஆசைகளை அடகு வைக்கும் நிலைதான் அல்லவா?
அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
இன்னும் எழுதுங்கள்!
Last edited by Nisha on Tue 12 Aug 2014 - 8:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனே ஆறுதல்
நண்பன் wrote:மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
தலைப்பில் நன்பனே ஆறுதல் என இருந்ததே ! கவனிக்க மாட்டீர்களோ துரைசார்!
நண்பனே ஆறுதல் என சொல்லும் நண்பன் நீங்கள் தானா சார்? நண்பனை தாயென சொல்லி இருக்கின்ரார்.. சபாஷ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனே ஆறுதல்
முதலில் என் கண்ணில் பட்டது நான் மாற்ற நினைத்தேன்..Nisha wrote:நண்பன் wrote:மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
தலைப்பில் நன்பனே ஆறுதல் என இருந்ததே ! கவனிக்க மாட்டீர்களோ துரைசார்!
நண்பனே ஆறுதல் என சொல்லும் நண்பன் நீங்கள் தானா சார்? நண்பனை தாயென சொல்லி இருக்கின்ரார்.. சபாஷ்!
அப்பரம் நண்பன் அண்ணாவை அழைக்க நினைத்து திரியே மேலே எடுத்து போட்டுவிட்டேன்..
உங்கள் கண்ணில் சிக்கியது ..அதை நம் நண்பன் அண்ணா மாற்றுவார்..ஹா..ஹா..டேக் டீ..ஸி பாலி..ஸி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனே ஆறுதல்
மீண்டும் படித்தேன் துடித்தேன்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: நண்பனே ஆறுதல்
!_ !_rinos wrote:மீண்டும் படித்தேன் துடித்தேன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனே ஆறுதல்
அருமையாக இருக்கு கவிதை சம்ஸ்
அண்ணா
நன்றி
அண்ணா
நன்றி
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|