Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
உன்னோடு...!
2 posters
Page 1 of 1
உன்னோடு...!
* உன்னோடு காலம் முழுவதும்
நான் வாழ்ந்திட நினைத்தேன்...
ஏனோ கால் நிமிடம் கூட
நீ என் அருகில் இல்லை!
* உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நினைத்தேன்...
ஏனோ உன் கால்போன சுவடுகூட
கண்ணில் தென்படவில்லை!
* உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
* உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை!
* உன் மதிப்பில்
ஆயிரத்தில் ஒருத்தியாக
நான் உயர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, அந்த ஆயிரத்தில்
ஒருத்தியாகக் கூட
நீ என்னை சேர்த்திடவில்லை!
* உன் அரியணையில் அரசியாகவே
வீற்றிருக்க நினைத்திருந்தேன்...
ஏனோ, ஒரு சேவகியாகக் கூட
நீ என்னை அனுமதிக்கவில்லை!
* உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறிட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம்
கழுவும், நீராகக் கூட
நீ என்னை பாவிக்கவில்லை!
* உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
சருகாகக் கூட
நீ என்னை தீண்டிடவில்லை!
* உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி
நிமிர்ந்திட முயன்றேன்...
ஏனோ, சிறு
குன்றாகக் கூட வளராமல்
உதிர்ந்து போனேன்!
* ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட நினைத்தேன்...
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட
உன் நின் நிலைக்காமல்
கலைந்து போனேன்!
* உன் சரித்திர நாயகியாய்
திகழ்ந்திட நான்
வியூகம் வகுத்தேன்...
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட
ஏட்டில் இடம் பெறாது போனேன்!
* உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட நினைத்தேன்...
ஏனோ, உன் நினைவில் கூட
சரியாக நில்லாமல்
நழுவிப் போனேன்!
நான் வாழ்ந்திட நினைத்தேன்...
ஏனோ கால் நிமிடம் கூட
நீ என் அருகில் இல்லை!
* உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நினைத்தேன்...
ஏனோ உன் கால்போன சுவடுகூட
கண்ணில் தென்படவில்லை!
* உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
* உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை!
* உன் மதிப்பில்
ஆயிரத்தில் ஒருத்தியாக
நான் உயர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, அந்த ஆயிரத்தில்
ஒருத்தியாகக் கூட
நீ என்னை சேர்த்திடவில்லை!
* உன் அரியணையில் அரசியாகவே
வீற்றிருக்க நினைத்திருந்தேன்...
ஏனோ, ஒரு சேவகியாகக் கூட
நீ என்னை அனுமதிக்கவில்லை!
* உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறிட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம்
கழுவும், நீராகக் கூட
நீ என்னை பாவிக்கவில்லை!
* உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
சருகாகக் கூட
நீ என்னை தீண்டிடவில்லை!
* உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி
நிமிர்ந்திட முயன்றேன்...
ஏனோ, சிறு
குன்றாகக் கூட வளராமல்
உதிர்ந்து போனேன்!
* ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட நினைத்தேன்...
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட
உன் நின் நிலைக்காமல்
கலைந்து போனேன்!
* உன் சரித்திர நாயகியாய்
திகழ்ந்திட நான்
வியூகம் வகுத்தேன்...
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட
ஏட்டில் இடம் பெறாது போனேன்!
* உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட நினைத்தேன்...
ஏனோ, உன் நினைவில் கூட
சரியாக நில்லாமல்
நழுவிப் போனேன்!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உன்னோடு...!
ஒரு நாள் உன் எண்ணங்கள் நிறைவேறும்
ஆறுதல் வாழ்த்துக்கள்
நன்றி றினோஸ்
பகிர்ந்தமைக்கு
நன்றி
ஆறுதல் வாழ்த்துக்கள்
நன்றி றினோஸ்
பகிர்ந்தமைக்கு
நன்றி
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: உன்னோடு...!
:”@: :”@:அப்புகுட்டி wrote:ஒரு நாள் உன் எண்ணங்கள் நிறைவேறும்
ஆறுதல் வாழ்த்துக்கள்
நன்றி றினோஸ்
பகிர்ந்தமைக்கு
நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|