Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
உணர்வு
Page 1 of 1
உணர்வு
உன் நினைவில் சமிக்கைகள்
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என
பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்
பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்
எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,
வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.
உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்
வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.
பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என
பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்
பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்
எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,
வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.
உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்
வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.
பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|