சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

பலதும் பத்தும் அறிவோம்  Khan11

பலதும் பத்தும் அறிவோம்

Go down

பலதும் பத்தும் அறிவோம்  Empty பலதும் பத்தும் அறிவோம்

Post by நண்பன் Mon 20 Dec 2010 - 0:26

o கனடா என்ற பிரெஞ்ச் மொழிச் சொல்லுக்கு, பெரிய கிராமம் என்று பெயர்,
o இஸ்ரேல் நாட்டில் மூன்று பேருக்கு ஒருவர் செல்போன் வைத்திருக்கிறார்.

o ஒரு ஜம்போ ஜெட் விமானம் மேலே கிளம்பி எழுவதற்கு மட்டும் 4 ஆயிரம் கெலன் பெற்ரோல் செலவாகிறது.

o ஒரு தீப்பெட்டி அளவேயுள்ள தங் கக் கட்டியைக் கொண்டு ஒரு டென் னிஸ் மைதான அளவிற்கு அதைத் தட்டி மெலிதாக்கிவிட முடியும்.

o ராணிதேனீ’ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடுகின்றன.

o பத்து கோடியில் ஒரு பங்கு அளவு ரத்தத்துளியைக் கூட சுறா மீன்கள் மோப்பம் பிடித்துவிடும். மீன்களில் இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில் இமைக்கக் கூடியது சுறாமீன்தான். வாரத்திற்கு ஒரு முறை பல் முளைக்கிறது.

o கண்ணாடி மற்றும் பானைகளில் ஏற்படும் விரிசலின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமானது

o ஆபிரஹாம் லிங்கனின் தாயார் எப்படி இறந்தார் தெரியுமா?... அவர்களது வீட்டிலிருந்த பசுமாடு விஷக் காளானைத் தின்றுவிட்டது. இது தெரியாமல் அந்த மாட்டின் பாலைக் கறந்து குடித்துவிட்டார் இவரது தயா¡ர். இது தான் அவரது மரணத்திற்கு காரணம்.

o டாஸ்மேனியா தீவில் உள்ள அத்தனை பாம்புகளும் விஷத்தன்மைகொண்டவை.

o அர்ஜென்டினா என்ற ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு வெள்ளி நிலம் என்று பெயர். முதன் முதலில் இங்கே குடியேறிவர்கள் இங்கே நிறைய வெள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பெயரை வைத்துவிட்டனர். ஆனால் அர்ஜென்டினாவில் வெள்ளி குறைவாகவே வெட்டியெடுக்கப்படுகிறது.

o மற்ற எல்லாப் பழங்களையும் விட அமெரிக்கர்கள் வாழைப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

o ஆல்பட்ராஸ் பறவைகள் பறக்கும்போதே தூங்கக் கூடியவை. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்போது அவை தூங்குகின்றன.

o அந்தார்டிக்கா கண்டத்தில் ஒரேயொரு ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். அந்தார்டிக்கா கண்டத்தில் மட்டும்தான் பாம்புகளோ, மற்ற ஊர்வன விலங்குகளோ கிடையாது.

o ஒரு கங்காரு 3 மீற்றர் உயரத்திற்கும் மீட்டர் நீளத்திற்கும் தாவிக் குதிக்கும் சக்திகொண்டது. தனது வால் தரையைத் தொட்டால் மட்டுமே கங்காரு தாவிக் குதிக்கும்.

o நாம் பிறக்கும்போது நம் கண் எப்படி இருந்ததோ, அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். வளரவே வளராது. ஆனால், இதற்கு நேரெதிரானது காதும், மூக்கும், வளர்ந்து கொண்டே இருக்கும்.

o புகழ்பெற்ற ஓவிய மங்கை மோனலிசாவிற்கு புருவம் கிடையாது.

o தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹம் பெல் ஒருபோதும் தன் அம்மாவுக்கோ, மனைவிக்கோ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதே கிடையாது. ஏனென்றால் இருவருக்கும் காது கேட்காது.

o “ யி aசீ”என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் முழுமைபெற்ற மிகச் சிறிய வாக்கியம்.

o சந்திரன் நம் தலைக்கு நேரெதிராக இருக்கும்போது நம் உடல் எடை சிறிதளவு குறைந்து இருக்கும். காரணம் பூமி, சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

o ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பற்பசை நிறுவனமான கோல்கேட் மிகவும் கஷ்டப்பட்டது. காரணம், ஸ்பானிய மொழியில் கோல்கேட் என்றால் ‘போய்த் தூக்கு மாட்டிக்கொள் என்று அர்த்தம்.

o எப்படி மனிதருக்கு மனிதர் கைரேகை மாறுபடுமோ அதேபோல் நாக்கு ரேகையும் மாறுபடும்.

o “கிookkலீலீpலீr” என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில்தான். மூன்று ஆங்கில எழுத்துகள் தொடர்ந்து இரண்டு முறை வருகின்றன. oo, kk, லீலீ

o கி.வி என்றால், ஆங்கிலத்தில் கிலீஜீorலீ விhrist என்று பொருள். அதாவது யேசு பிறப்பதற்கு முன்.

o தி.ளி/ (anno னீoசீini) என்பது இலத்தீன் சொல், இலத்தீனத்தில் anno னீoசீini என்றால் (“யிn thலீ yலீar oஜீ thலீ lorனீ”- thலீ yலீar ஹீலீsus was born) அதாவது யேசு பிறந்த வருடம் என்று பொருள்.

o தி.ணி (திntலீ ணிலீriனீiலீசீ) என்பது இலத்தீன் சொல். அதற்கு இலத்தீனத்தில் bலீஜீorலீ noon, பகலுக்கு முன்பு என்று பொருள். ஜி.ணி. (post ணிலீriனீiலீசீ-aஜீtலீr noon)அதாவது பகலுக்கு பின், பிற்பகல் என்று பொருள்.

o “மூன்று மூல நிறங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகும்”

o “மனிதனுக்கு 12 சோடி விலா எலும்புகள் உள்ளன.

o கோரம் என்பது ஒரு இலத்தின் மொழிச் சொல். ‘கோரம் என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum