Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பூவே
2 posters
Page 1 of 1
பூவே
பூவே, உன் தாய் செடியிடம்
மொட்டாக வருவதற்கோ ஆறாண்டுகாலம் !
அந்த மொட்டு பூவாக மாறியதோ
அதிகாலை ஆறு மணி ஆறுநொடியில் !
பூவாக இருத்த நீ கருகியதோ
அடுத்த ஆறு மணி நேரத்தில் !
ஏனடி நீ
உன் தாய் மடியில் தவழ வேண்டியநீ
பூமிதாயின்மடியைஅடைந்ததேனோ !
உன் தாய் கண் விழிக்கும் முன்
நீ கண் முடியதேனோ !
நீ உருவாகும் போது உன்னை
உன் தாய் வேண்டாம் என்று கூறியது
உன் கரு வரை கேட்டதோ ! அல்லது
உன் தந்தை உன்னை ஆணாக இருக்கவேண்டும
என்று நினைத்தது உன் காதுக்கு எட்டியதோ !
உன் அழுகுரலை கேட்டு சந்தோசம் அடைந்த
எங்கள் அனைவரையும் கதற வைத்தையாடி!
உன் தாய்கும், உன் அக்காவிற்கும், பாட்டிக்கும்
ஆறுதல் சொல்ல வேண்டிய நான் முடியாமல்
அவர்களை கூற வைத்தையடி !
இந்த நவீன யுகத்தில் அந்த அன்னையின்
மருத்துவத்தில் உன்னை காப்பாற்ற முடியாமல்
போனது ஏனோ !
இப்பிறவில் நீ எங்கு பிறந்திருந்தாலும்
உன்னை நான் மறவேனடி !
இது போன்று இனி யாருக்கும்
இந்த நிகழ்வு வரக்கூடாதடி !
பூவே நீ மீண்டும் கொடியில்
பூத்து மலர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !
மொட்டாக வருவதற்கோ ஆறாண்டுகாலம் !
அந்த மொட்டு பூவாக மாறியதோ
அதிகாலை ஆறு மணி ஆறுநொடியில் !
பூவாக இருத்த நீ கருகியதோ
அடுத்த ஆறு மணி நேரத்தில் !
ஏனடி நீ
உன் தாய் மடியில் தவழ வேண்டியநீ
பூமிதாயின்மடியைஅடைந்ததேனோ !
உன் தாய் கண் விழிக்கும் முன்
நீ கண் முடியதேனோ !
நீ உருவாகும் போது உன்னை
உன் தாய் வேண்டாம் என்று கூறியது
உன் கரு வரை கேட்டதோ ! அல்லது
உன் தந்தை உன்னை ஆணாக இருக்கவேண்டும
என்று நினைத்தது உன் காதுக்கு எட்டியதோ !
உன் அழுகுரலை கேட்டு சந்தோசம் அடைந்த
எங்கள் அனைவரையும் கதற வைத்தையாடி!
உன் தாய்கும், உன் அக்காவிற்கும், பாட்டிக்கும்
ஆறுதல் சொல்ல வேண்டிய நான் முடியாமல்
அவர்களை கூற வைத்தையடி !
இந்த நவீன யுகத்தில் அந்த அன்னையின்
மருத்துவத்தில் உன்னை காப்பாற்ற முடியாமல்
போனது ஏனோ !
இப்பிறவில் நீ எங்கு பிறந்திருந்தாலும்
உன்னை நான் மறவேனடி !
இது போன்று இனி யாருக்கும்
இந்த நிகழ்வு வரக்கூடாதடி !
பூவே நீ மீண்டும் கொடியில்
பூத்து மலர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பூவே இளைய பூவே
» கார்த்திகைப் பூவே
» குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
» ஒரு பூவே பூவைச் சுமந்து கொண்டு நிற்கிறதே
» மார்கழிப் பூவே - திரைப்பட பாடல் - காணொளி
» கார்த்திகைப் பூவே
» குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
» ஒரு பூவே பூவைச் சுமந்து கொண்டு நிற்கிறதே
» மார்கழிப் பூவே - திரைப்பட பாடல் - காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|