Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி: போத்தல் வீச்சு மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
Page 1 of 1
யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி: போத்தல் வீச்சு மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி: போத்தல் வீச்சு
மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
தினகரன் நமது நிருபர்
யாழ். மாநகர சபையின் மாதந்தக் கூட்டத்தொடரில் முறைகேடான வார்த்தைக ளைப் பிரயோகித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பான எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தாக்க முயற்சித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக உரிய முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
மாநகர சபையின் ஆளுங் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டதற்கு அமையவே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சி உறுப்பினர் களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் 2011 ஆம் ஆண்டின் ஆறாவது மாதாந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் பொழுது ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பான எதிர்க்கட்சி அங்கத் தவர்களால் ஆட்சேபனை செய்யப்பட்டது. இதனால் சீற்றமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் தண்ணீர் போத்தால் ஏனைய எதிர்க்கட்சி உறுப் பினர்களை தாக்க முற் பட்டதனாலேயே
இந்த குழப்பம் ஏற்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) யாழ். மாநகர சபை முதல்வரின் கேட்போர் கூடத்தில் நடந்த மாதாந்த கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு குழப்பம் விளைவித்தனர்.
கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா எதிர்க்கட்சித் தலைவர் ஒரு சட்டத்தரணி எனச் சுட்டிக்காட்டி இவர் இன்று (நேற்று) நீதிமன்ற அமர்வுகளில் பங்குகொள்ள வேண்டும் எனத் தன்னிடம் கேட்டதற்கு அமைவாக முதலில் உரையாற்றுமாறு அழைத்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புச் சார்பான எதிர்க் கட்சித் தலைவர் றெமிடியஸ் உரையாற்ற எழும்பியதும் ஏனைய எதிர்க்கட்சியினர் கூக்குரலிட்டனர். எதிர்க் கட்சி உறுப்பினர் பரஞ்சோதி மிகவும் கடுமையாக எதிர்த்தார். இருவருக்குமிடை யில் நடந்த வாக்குவாதத்தில் முறைகேடான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. கோப மிகுதியால் எதிர்க் கட்சித் தலைவர் தண்ணீர் போத்தலை வீசி பரஞ்சோதியைத் தாக்க முற்பட்டார். இடையே எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் சண்டையினை வலுக்கவிடாது தடுக்க முற்பட்டதுடன் றெமிடியசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவருடைய தலைமையினை ஏற்க முடியாது எனக் கூறினார்.
இறுதியாக ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமையவும் யாழ். மாநகர சபை முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் ஏனைய எதிர்க் கட்சியினர் அமைதி காக்க எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையில் சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் வெளியாவதைச் சுட்டிக்காட்டி கருத்துச் சுதந்திரத்தினை பத்திரிகைகள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது நடுநிலமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் தான் சபையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் தனக்கு வாக்களித்த 4200 பேரிடமும் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி தனக்கு எதிராக தலைவர் றெமிடியஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகக் கூறி தனது கையடக்கத் தொலைபேசியில் பொலிஸாருடன் தொடர்புகொண்டு முறையிட்டார்.
மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
தினகரன் நமது நிருபர்
யாழ். மாநகர சபையின் மாதந்தக் கூட்டத்தொடரில் முறைகேடான வார்த்தைக ளைப் பிரயோகித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பான எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தாக்க முயற்சித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக உரிய முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
மாநகர சபையின் ஆளுங் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டதற்கு அமையவே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சி உறுப்பினர் களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் 2011 ஆம் ஆண்டின் ஆறாவது மாதாந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் பொழுது ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பான எதிர்க்கட்சி அங்கத் தவர்களால் ஆட்சேபனை செய்யப்பட்டது. இதனால் சீற்றமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் தண்ணீர் போத்தால் ஏனைய எதிர்க்கட்சி உறுப் பினர்களை தாக்க முற் பட்டதனாலேயே
இந்த குழப்பம் ஏற்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) யாழ். மாநகர சபை முதல்வரின் கேட்போர் கூடத்தில் நடந்த மாதாந்த கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு குழப்பம் விளைவித்தனர்.
கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா எதிர்க்கட்சித் தலைவர் ஒரு சட்டத்தரணி எனச் சுட்டிக்காட்டி இவர் இன்று (நேற்று) நீதிமன்ற அமர்வுகளில் பங்குகொள்ள வேண்டும் எனத் தன்னிடம் கேட்டதற்கு அமைவாக முதலில் உரையாற்றுமாறு அழைத்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புச் சார்பான எதிர்க் கட்சித் தலைவர் றெமிடியஸ் உரையாற்ற எழும்பியதும் ஏனைய எதிர்க்கட்சியினர் கூக்குரலிட்டனர். எதிர்க் கட்சி உறுப்பினர் பரஞ்சோதி மிகவும் கடுமையாக எதிர்த்தார். இருவருக்குமிடை யில் நடந்த வாக்குவாதத்தில் முறைகேடான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. கோப மிகுதியால் எதிர்க் கட்சித் தலைவர் தண்ணீர் போத்தலை வீசி பரஞ்சோதியைத் தாக்க முற்பட்டார். இடையே எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் சண்டையினை வலுக்கவிடாது தடுக்க முற்பட்டதுடன் றெமிடியசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவருடைய தலைமையினை ஏற்க முடியாது எனக் கூறினார்.
இறுதியாக ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமையவும் யாழ். மாநகர சபை முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் ஏனைய எதிர்க் கட்சியினர் அமைதி காக்க எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையில் சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் வெளியாவதைச் சுட்டிக்காட்டி கருத்துச் சுதந்திரத்தினை பத்திரிகைகள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது நடுநிலமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் தான் சபையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் தனக்கு வாக்களித்த 4200 பேரிடமும் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி தனக்கு எதிராக தலைவர் றெமிடியஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகக் கூறி தனது கையடக்கத் தொலைபேசியில் பொலிஸாருடன் தொடர்புகொண்டு முறையிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு
» டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!
» உரிமம் பெறாத விடுதிகளை மூடுவதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை!
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு
» டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!
» உரிமம் பெறாத விடுதிகளை மூடுவதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை!
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|