சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர் Khan11

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர்

Go down

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர் Empty அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர்

Post by எந்திரன் Mon 20 Dec 2010 - 20:02

விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் எப்படி லண்டன் பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டார் என்பதை அவரது சுவீடன் நாட்டு உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அசாஞ்சின் சபல புத்தி தான் அவரை சிக்க வைத்ததாக, அவர் பரபரப்புத் தகவல்களைக் கூறியுள்ளார். அசாஞ்ச் மீதான பாலியல் வழக்கில் பல திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இக்குற்றச்சாட்டு அமெரிக்காவின் சதி என்று அசாஞ்ச் கூறி வருகிறார். ஆனால், அவரது உதவியாளர் ஒருவர் அசாஞ்ச் பற்றிய பல உண்மைகளையும், பெண்கள் மீதான அவரது சபல புத்தி பற்றியும், லண்டனில் இருந்து வெளிவரும் "தி மெயில்' பத்திரிகையில் அளித்த பேட்டியில், பல பரபரப்பான தகவல்களைக் கூறியுள்ளார்.

இது குறித்து "தி மெயில்' பத்திரிகை கூறுவதாவது:

அசாஞ்ச் ஒரு பெண் பித்தர். அவரது "இமேஜ்' காரணமாக, அவருக்கு உலகின் பல்வேறு இடங்களிலும் பல பெண் ரசிகைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களாகவே முன்வந்து தங்களைத் தரவும் தயாராகக் கூடிய அளவுக்கு அவர் மீதான ஈர்ப்பு அவர்களிடம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி லண்டனில் இருந்து அசாஞ்ச், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு வந்தார். அன்று இரவு, அவரது உதவியாளர் மற்றும் அவரது பெண்தோழி, மற்றொரு பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர், அவரது பெண்தோழி ஆகிய நால்வரையும், அவர் ஒரு உணவு விடுதியில் தான் ஏற்பாடு செய்திருந்த "டின்னருக்கு' அழைத்தார். அன்று இரவு, அமெரிக்க பத்திரிகையாளரின் பெண்தோழியிடம், அவர் மிக நெருக்கமாகப் பழகினார். அவரது பேச்சில் வசப்பட்ட அந்தப் பெண், தன் நண்பரிடம் சொல்லாமலேயே, அன்றைய இரவை அசாஞ்சுடன் கழித்தார். இதனால், அமெரிக்க பத்திரிகையாளர் கொதித்துப் போனார்.

அசாஞ்சுடனான தனது நட்பை அன்றிரவே முறித்து விட்டார். இது நடந்த பின், ஆகஸ்ட் 13ம் தேதி, டாக்ஹோமில் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான இளம் பெண்ணுடன் அவர் உறவு கொண்டார். அப்போது அந்தப் பெண், ஆணுறை அணியும்படி அவரை பலமுறை வற்புறுத்திய பின், அவர் அதை அணிந்து கொண்டார். ஆனால், பின் அதைக் கிழித்து விட்டார். அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி உறவு கொண்டார். மறுநாள் இதை அந்தப் பெண் தன் தோழியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட் 17ம் தேதி, மற்றொரு பெண்ணிடம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது இதேபோல் பாதுகாப்பற்ற முறையில் அசாஞ்ச் உறவு கொண்டார். இந்த இரு பெண்களும் ஆகஸ்ட் 19ம் தேதி போன் மூலம் தங்களுக்கு நேர்ந்தது குறித்துப் பேசிய போதுதான், அசாஞ்சின் வஞ்சகம் தெரிந்தது.

இந்நிலையிலும் கூட அந்த இரு பெண்களும், அவர் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ளும்பட்சத்தில் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று அசாஞ்சிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் இறுதி வரை மறுத்து விட்டார். அவரது உதவியாளர் கூட பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று எவ்வளவோ முறை வற்புறுத்தியுள்ளார். பொலிஸாரின் வளையம் தன்னைச் சுற்றிவிட்டது என்பதை உணர்ந்த பின், இறுதி நேரத்தில் அவர் அதற்கான பரிசோதனை நிலையங்களைத் தேடிச் சென்ற போது, வார இறுதி என்பதால் நிலையங்கள் பூட்டிக் கிடந்தன. எப்படியோ அதன் பின், அவர் தனக்கான எச்.ஐ.வி.,பரிசோதனை சான்றிதழைப் பெற்று விட்டார். ஆனால், இவர் உறவு கொண்ட இரண்டாவது பெண்ணுக்கு எச்.ஐ.வி., தொற்று இருப்பது பின் தெரிந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும், பொலிஸாரிடம் தங்கள் கதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்லி புகார் செய்யலாம் என்று தான் சென்றுள்ளனர். ஆனால் பொலிஸார், இவர்களிடம் இருந்து உண்மைகளை வாங்கி விட்டனர். அதனால் தான் அசாஞ்ச் பொலிஸ்சிடம் சிக்க வேண்டியதாகி விட்டது. அசாஞ்சுக்கு ஆதரவளிக்கும் அவரது பெண் ரசிகைகளான அமெரிக்க எழுத்தாளர் நவோமி உல்ப் மற்றும் ஜெமிமா கான் போன்றோருக்கு மெயில் பத்திரிகை புலனாய்வு செய்து வெளியிட்டுள்ள இச்செய்திகள் இடியாக இறங்கக் கூடும்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum