Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்
3 posters
Page 1 of 1
திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயகனாகி வெற்றி பெற்றவர்களில் சரத்குமாரும் ஒருவர்.
தற்போது நாயகர்களை காட்டிலும் நல்ல கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் தமிழக ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
இதனால் நாயகன், வில்லன் என்று பார்க்காமல் முன்னணி நடிகர்கள் சிலர் வில்லனாக நடிக்க முன்வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நூறு படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த சரத்குமார், தற்போது மறுபடியும் ”காஞ்சனா” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
வில்லன் என்றால் சாதாரண வில்லனாக அல்ல, திருநங்கையாக நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கிய ”முனி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ”காஞ்சனா” என்ற தலைப்பில் திகில் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்து ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் சரத்குமார் திருநங்கையாக அதே சமயம் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
இதுவரை சரத்குமார் நடிக்காத இந்த வேடம் படத்தின் சிறப்பு அம்சங்களின் ஒன்றாகும். கிட்டதட்ட சந்திரமுகியில் ரஜினி செய்த லக..லக...லக...வை போல, சரத்குமாரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார்.
சரத்குமாரின் இந்த வித்தியாசமான வேடம், புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. ஜுலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை இந்தி நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பார்த்தாராம். படத்தை பார்த்தவர், இந்தியில் இந்த படத்தை எடுக்கலாம். அதில் நானே நடிக்கிறேன் என்று ராகவா லாரன்ஸிடம் கூறியிருக்கிறாராம்.
தற்போது நாயகர்களை காட்டிலும் நல்ல கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் தமிழக ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
இதனால் நாயகன், வில்லன் என்று பார்க்காமல் முன்னணி நடிகர்கள் சிலர் வில்லனாக நடிக்க முன்வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நூறு படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த சரத்குமார், தற்போது மறுபடியும் ”காஞ்சனா” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
வில்லன் என்றால் சாதாரண வில்லனாக அல்ல, திருநங்கையாக நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கிய ”முனி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ”காஞ்சனா” என்ற தலைப்பில் திகில் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்து ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் சரத்குமார் திருநங்கையாக அதே சமயம் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
இதுவரை சரத்குமார் நடிக்காத இந்த வேடம் படத்தின் சிறப்பு அம்சங்களின் ஒன்றாகும். கிட்டதட்ட சந்திரமுகியில் ரஜினி செய்த லக..லக...லக...வை போல, சரத்குமாரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார்.
சரத்குமாரின் இந்த வித்தியாசமான வேடம், புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. ஜுலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை இந்தி நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பார்த்தாராம். படத்தை பார்த்தவர், இந்தியில் இந்த படத்தை எடுக்கலாம். அதில் நானே நடிக்கிறேன் என்று ராகவா லாரன்ஸிடம் கூறியிருக்கிறாராம்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்
இந்த படமாவது ஓடட்டும் இவருக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|