Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
கண் கலங்கிய பிரபுதேவா
3 posters
Page 1 of 1
கண் கலங்கிய பிரபுதேவா
தமிழ் மரபுகளை காப்பாற்றும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை பேசும் "களவாடிய பொழுதுகள்" படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தின் ஹீரோ பிரபுதேவா கண் கலங்கியதாக டைரக்டர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.
"களவாடிய பொழுதுகள்" படம் ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் டைரக்டர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில், 80 சதவீதம் பேர் காதலித்தவர்கள்தான். என் இயக்கத்தில், "அழகி" படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. "களவாடிய பொழுதுகள்" இன்னொரு பரிமாணத்தை சொல்லப் போகிறது.
ஒவ்வொரு ஆண், பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும். வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்க போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.
இந்த கதைக்கு பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார்.
அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே. அந்த வகையில் பிரபுதேவா கதையுடன் ஒன்றி கண்ணீர் வடித்தார்.
நயன்-பிரபுதேவா காதல் பற்றி கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் வாழ்க்கையை தீர்மாணித்துக்கொள்ள அவருக்கு எல்லாம் உரிமையும் உண்டு, இதுபற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
"களவாடிய பொழுதுகள்" படம் ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் டைரக்டர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில், 80 சதவீதம் பேர் காதலித்தவர்கள்தான். என் இயக்கத்தில், "அழகி" படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. "களவாடிய பொழுதுகள்" இன்னொரு பரிமாணத்தை சொல்லப் போகிறது.
ஒவ்வொரு ஆண், பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும். வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்க போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.
இந்த கதைக்கு பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார்.
அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே. அந்த வகையில் பிரபுதேவா கதையுடன் ஒன்றி கண்ணீர் வடித்தார்.
நயன்-பிரபுதேவா காதல் பற்றி கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் வாழ்க்கையை தீர்மாணித்துக்கொள்ள அவருக்கு எல்லாம் உரிமையும் உண்டு, இதுபற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கண் கலங்கிய பிரபுதேவா
முன் இவர் படங்கள் பேசப்படவில்லை,
படம் வந்து பேசவைத்தது,
இப்போது பேசுகிறார்,
படம் பேசப்படுமா ?என்று பார்க்கலாம்.
படம் வந்து பேசவைத்தது,
இப்போது பேசுகிறார்,
படம் பேசப்படுமா ?என்று பார்க்கலாம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண் கலங்கிய பிரபுதேவா
எது எப்படியோ நம்பி வந்தவங்கள ஏமாற்றாமல் இருந்தால் சரிதான் படம் வரட்டும் பார்க்கிறோம் நன்றி சாதிர் தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வில்லன் ஆனார் பிரபுதேவா
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» நயன்தாராவிடம் பிரபுதேவா புலம்பல்!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» நயன்தாராவிடம் பிரபுதேவா புலம்பல்!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|