Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அப்பாவும் மகனும்.
Page 1 of 1
அப்பாவும் மகனும்.
ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரதுதோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிடவிரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிகவேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக
இருந்த அவரது ஒரே மகன்சிறைச்சாலையிலிருந்தான்அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:அன்புள்ள மகனுக்கு,நான்இந்த
வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும்வருத்தமாக
உள்ளது.
நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்குமிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம்பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால்தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால்என்னுடைய
எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீசிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து
கொடுத்திருப்பாய்.அன்புடன்,அப்பா.சிறிதுநாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்லவேலையாக நீங்கள்
தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லாதுப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.அடுத்த நாள்விடிகாலை 4 மணிக்கு ஒரு
டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர்அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டிபார்த்தனர். ஆனால்
எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.குழப்பத்திலிருந்தஅந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி
என்னநடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரதுமகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தைஅங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்குசெய்ய முடிந்த பெரிய உபகாரம்”.நீதி : நீங்கள் உலகில் எங்கேஇருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள்உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்யமுடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோஅல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.
இருந்த அவரது ஒரே மகன்சிறைச்சாலையிலிருந்தான்அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:அன்புள்ள மகனுக்கு,நான்இந்த
வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும்வருத்தமாக
உள்ளது.
நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்குமிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம்பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால்தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால்என்னுடைய
எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீசிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து
கொடுத்திருப்பாய்.அன்புடன்,அப்பா.சிறிதுநாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்லவேலையாக நீங்கள்
தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லாதுப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.அடுத்த நாள்விடிகாலை 4 மணிக்கு ஒரு
டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர்அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டிபார்த்தனர். ஆனால்
எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.குழப்பத்திலிருந்தஅந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி
என்னநடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரதுமகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தைஅங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்குசெய்ய முடிந்த பெரிய உபகாரம்”.நீதி : நீங்கள் உலகில் எங்கேஇருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள்உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்யமுடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோஅல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அப்பாவும் மகனும்
» அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)
» அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» றிமாஸ் அவர்களும் அவர் மகனும் (நகைச்சுவை)
» அப்பாவும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)
» அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» றிமாஸ் அவர்களும் அவர் மகனும் (நகைச்சுவை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|