சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Khan11

தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?

2 posters

Go down

 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Empty தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 7:09

தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலி கொடுக்கப்பட்டதாக கோவிலுக்கு தீ வைத்து பூசாரி குடும்பத்தினரை தாக்கியதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியதால் பதட்டம், பரபரப்ப ஏற்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜோதிபாசு நகரில் வசிப்பவர் வேல்ராஜ். இவரது மகன் குணசேகர் ராஜ் (வயது 8). அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சனிக்கிழமை மாலை டியுசன் படிக்க வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை வேல்ராஜ், டியூசன் படிக்க சென்ற வீட்டிற்கு சென்று தேடினார். அங்கு அவன் வரவில்லை என்றதும் வேல்ராஜ் ஜோதிபாசு நகர் முழுவதும் மகனைத் தேடியதில் அதே பகுதியிலுள்ள ஒரு கருமாரியம்மன் கோவில் அருகேயுள்ள கிணற்றுக்குள் கால்கள் வெளியே தெரிந்த நிலையில் பிணமாக கிடந்தான். இந்த தகவல் வேகமாக பரவவே அந்த பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் கிணறு நோக்கி படையெடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் காவலர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் பிணமாக கிடந்த குணசேகர்ராஜ் பிணத்தை வெளியே எடுத்தனர். அப்போது மாணவன் தலையில் பலத்த காயமும், கையில் வெட்டு காயமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கருமாரியம்மன் கோவிலைப் பாரமரித்துவரும் ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என எண்ணி கோவிலுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள். பின்னர் அவர்கள் பூசாரி ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி நாச்சியார், மகன்கள் ராமர் பாண்டியன், லட்சுமண பாண்டியன் ஆகியோர்தான் பில்லி சூனியம் வைத்து மாணவன் குணசேகர ராஜை அம்மனுக்கு நரபலி கொடுத்து பின்னர் பிணத்தை தலைகீழாக கிணற்றுக்குள் போட்டு உள்ளனர் என்றும் பொதுமக்கள் 4 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்களாம். 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே கோவிலுக்கு வைக்கப்பட்ட தீ வேகமாக எரிவதைக்கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்ற போது பொதுமக்கள் அணைக்க விடாமல் மறித்தார்களாம். இதைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா தலைமையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் மாணவன் சாவு சம்பந்தமாக தற்கொலை, மர்மசாவு என்று வழக்கு பதிவு செய்து மாணவன் பிணத்தை பிரேத பரிசோதணைக்கு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்கப்பட்ட பூசாரி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினரை அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள். மாணவனின் பிரேத பரிசோதனை வந்த பின் தான் மாணவனின் மர்மசாவு குறித்து உண்மை வெளிவரும். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Empty Re: தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 13:27

தொடரும் மூட நம்பிக்கைக்கு வைப்போம் முற்றுப்புள்ளி தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Empty Re: தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 14:03

ஆம் நண்பன் நன்றி


 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா? Empty Re: தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum