சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஆலய தரிசனம் Khan11

ஆலய தரிசனம்

2 posters

Go down

ஆலய தரிசனம் Empty ஆலய தரிசனம்

Post by Atchaya Tue 5 Jul 2011 - 15:32

ஆலய தரிசனத்தினை காலை 8 மணி முதல் காலை 11.30 மணிக்குள்ளாக அத்தனையும் முடித்து 11.31 மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.

சுவாமிக்கு என்று வாங்கும் பூ சுவாமிக்கு தான் தர வேண்டும். தலைக்கு என்று தனியாக தான் வாங்க வேண்டும்.
கற்பூரம், பிளாஸ்டிக் கவரை நீக்கி தான் ஏற்ற வேண்டும். ஒருவர் ஏற்றிய கற்பூரத்தில், விளக்கில் காண்பித்து ஏற்ற கூடாது.ஒருவர் ஏற்றிய விளக்கை நாம் பயன் படுத்தக் கூடாது.

எப்பொழுதுமே, ஆலய தரிசனம் செய்ய செல்லும் போது, புதிய தண்ணீரில் கழுவிய, சுத்தமான அகல் விளக்கு தான் பயன் படுத்த வேண்டும். எண்ணை விளக்கு ஏற்ற கூடாது. எப்பொழுதுமே, நெய் விளக்கு மட்டுமே பரிகாரம், வேண்டுதல் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய என செல்லும் நேரங்களில் உபயோகப் படுத்த வேண்டும். ஊது பத்தி 5 ஏற்ற வேண்டும். அர்ச்சனை சுவாமி பெயரில் தான் செய்ய வேண்டும். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையாக காசு, சாப்பாடு, டீ என எதுவுமே வாங்கி தரக்கூடாது.

ஆலய தரிசனம் செய்தபின், நேராக வீடு திரும்ப வேண்டும். ஆலய தரிசனம் என்று முடிவு எடுத்தபின், வேறு வேலை எதையும் , வேறு கோயில்களுக்கு முன்பாகவோ, தரிசனத்திர்க்கு பின்பாகவோ செல்லக் கூடாது.

வெறும் வயிற்றில், பட்டினியாக இறை வழிபாடு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. சாப்பிட்ட பின்பும் ஆலய தரிசனம் செய்யலாம்.வீட்டிற்கு வந்து, முருகர் முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி, கற்பூரம் ஏற்றி வணங்கி, கந்த சஷ்டி கவசம் படித்து பூர்த்தி செய்யுங்கள். எதையும் முழுமையாக, செய்ய வேண்டும். இல்லையேல், மனதிலே தெய்வத்தை நினைத்து நம் வேலை பார்க்கலாம். வேண்டாமே பகட்டுத்தனம் ( பக்திமான் என்று பிறர் மெச்சுவதற்காக ).....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆலய தரிசனம் Empty Re: ஆலய தரிசனம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 16:40

##* :!@!:


ஆலய தரிசனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆலய தரிசனம் Empty Re: ஆலய தரிசனம்

Post by Atchaya Wed 6 Jul 2011 - 6:11

ஒரு பிரச்சினை தீர வேண்டும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அதற்க்கான மன்னிப்பு சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் செய்த தவறுக்கு, இறைவனிடம் சென்று முறையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் . அதை எப்படி செய்வது. எப்படி நம்மை திரும்பி பார்க்க வைப்பது. அதை எப்படி ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டியது. எனவே தான், முறைப்படி பூஜை முறைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வரையறை செய்து எமது குருநாதர், குறிப்புகளாக கொடுத்தார். பயன்படுத்தி நற்பலன் விளைந்தது. யான் பெற்ற இன்பம், எமது உடன் பிறவா பிறப்புகளும் பெறவே தான் விளக்கமாக கொடுத்து வருகிறேன். நன்றி...சாதிக்...... :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆலய தரிசனம் Empty Re: ஆலய தரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum