Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
5 posters
Page 1 of 1
எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர், ‘’எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான திட்டமாக இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும்.
சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன.
வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.
தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம், மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம் ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது’’ என்று பேசினார்.
அப்போது அவர், ‘’எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான திட்டமாக இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும்.
சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன.
வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.
தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம், மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம் ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது’’ என்று பேசினார்.
Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
கோடிக்கணக்கில் செலவு செய்த கல்யாணமே இன்னும் மறக்க முடியலே. நீங்களும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். பாவம் வீர வசனம் பேசி வீனா போன வை. கோ. நிலை தான் மக்களுக்கும்....முதலில் வறுமையை தீர்க்க வழி பாருங்கள். ஏழையே இல்லாத நிலை உருவாக்குங்கள். லஞ்சம் அடியோடு ஒழியுங்கள்....
Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
சரியாக சொன்னீர்கள் ரவி அண்ணா @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
:!+: :!+: :!+: :!+: :!+: @. :”@:mravi wrote: கோடிக்கணக்கில் செலவு செய்த கல்யாணமே இன்னும் மறக்க முடியலே. நீங்களும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். பாவம் வீர வசனம் பேசி வீனா போன வை. கோ. நிலை தான் மக்களுக்கும்....முதலில் வறுமையை தீர்க்க வழி பாருங்கள். ஏழையே இல்லாத நிலை உருவாக்குங்கள். லஞ்சம் அடியோடு ஒழியுங்கள்....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
:!+: :!+: :”@:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» தூக்கத்திலே முதல்வர் கனவு…
» தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’
» 8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
» தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’
» 8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|