Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
சவுதி அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் சென்ற படகு செங்கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில் 197 பேர் பலியானார்கள். சூடான் கடல் பகுதியில் படகு மூழ்கியது.விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளதாக சூடான் ஊடக மையம் தெரிவிக்கிறது. இது அரசு சார்பு நிறுவனம் ஆகும்.
சவுதி அரேபியாவுக்கு ஆட்களை கடத்திச் சென்ற போது படகு தீப்பிடித்தது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டது. படகில் இருந்தவர்கள் சட், நைஜீரியா, சோமாலியா மற்றும் எரிட்ரியா பகுதியில் இருந்தவர்கள் ஆவார்கள்.விபத்துக்கு காரணமான நான்கு ஏமன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் வழியாக 247 பேர் கடத்திச் செல்லும் முயற்சியையும் சூடான் உள்ளூர் நிர்வாகத்தினர் முறியடித்தனர்.சவுதி அரேபியா மற்றும் ஏமன் இடையே ஆள்கடத்தல் செய்ய செங்கடல் பகுதி பிரசித்தி பெற்றதாகும். கடந்த மாதம் லிபியாவில் 850 நபர்களுடன் சென்ற கப்பல் துனிஷியாவில் மூழ்கியது. இதில் 150 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
அனுதாபச்செய்தி இறைவன் பொருந்தவில்லை போலும் அவர்களின் பயணத்தினை
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
Re: ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
சாதிக் wrote:அனுதாபச்செய்தி இறைவன் பொருந்தவில்லை போலும் அவர்களின் பயணத்தினை
நன்றி பகிர்வுக்கு
அனுதாபம் தான்..நன்றி.. :];:
Re: ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
@. @.சாதிக் wrote:அனுதாபச்செய்தி இறைவன் பொருந்தவில்லை போலும் அவர்களின் பயணத்தினை
நன்றி பகிர்வுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» துருக்கி கடலில் தஞ்சக்கோரிக்கை படகு மூழ்கியதில் 24 பேர் பலி
» இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
» ஆப்ரிக்க தீவில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி
» புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி
» அவுஸ்ரேலிய நோக்கிச் சென்ற படகு 380 அகதிகளுடன் கடலில் மூழ்கியது!
» இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
» ஆப்ரிக்க தீவில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி
» புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி
» அவுஸ்ரேலிய நோக்கிச் சென்ற படகு 380 அகதிகளுடன் கடலில் மூழ்கியது!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|