Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கனவில் ஒரு தேவதை
3 posters
Page 1 of 1
கனவில் ஒரு தேவதை
புல்லாங்குழல் ஓசையின் நடுவே
தித்திக்கும் அவளின் சிரிப்பொலி
ஆழ்மனதில் உறங்கியிருந்த ஆன்மா
உறக்கம் கலைத்து விழிதிறந்து
ஆழ்ந்த நித்திரையின் வாசல்திறந்து
நினைவு வீதியல் ஒத்தையாக
பாதையிலிருந்து விலகுகிறது இருள்
பினால்வரும் நிலவினில் அவள்முகம்
தனிமை இருப்புக்களில் சலனங்கள்
புன்னகையால் போர் தொடுக்கிறாள்
மௌனத்தின் ஓசையற்ற வார்த்தைகளால்
காதருகே சொல்லிச் சிணுங்குகிறாள்
அகம்குளிர்ந்து கூசும் அவளின்வார்த்தைகள்
எதையெதையோ பேசும் பித்தானாக
எங்கங்கோ அழைத்து செல்கிறாள்
விண்ணில் சிறகின்றி பறக்கிறேன்
உலகின் அழகுகளால்அலங்கரித்த்
அவள் குடியிருக்கும் அழகுதேசம்
காதல் தேசத்தை ஆளும்
தேவதைகளின் அரசி அவள்
அவள் இதையச் சிறையில்
இன்றுமுதல் காதல் கைதி
அவள் இதழின் முத்தங்கள்
காதலுக்கான நித்த தண்டனை
முதல் முத்தம் பதிக்க
என் இதழருகே அவளிதழ்
உம்ம உம்மா உம்மா
டேய் டேய் யாருக்குடா முத்தம்
அருகே படுத்திருந்த நண்பனின் அலறல்
கண்விழித்து பார்க்கிறேன் கடிகாரத்தை
காலை எட்டுமணியை தாண்டியமுள்
இச்சே இச்சே எல்லாம் கனவா
Re: கனவில் ஒரு தேவதை
நானும் ஆசையாய் படித்துவந்து கிடைத்த முத்தம் எனக்கென உணர்ந்தேன் கனவாகிவிட்டதில் மகிழ்ந்தேன்
வித்தியாசமான கற்பனை பாராட்டுகள் சகோ
வித்தியாசமான கற்பனை பாராட்டுகள் சகோ
Re: கனவில் ஒரு தேவதை
நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
சாதிக் wrote:நானும் ஆசையாய் படித்துவந்து கிடைத்த முத்தம் எனக்கென உணர்ந்தேன் கனவாகிவிட்டதில் மகிழ்ந்தேன்
வித்தியாசமான கற்பனை பாராட்டுகள் சகோ
மிக்க நன்றி உறவே
Re: கனவில் ஒரு தேவதை
நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
Re: கனவில் ஒரு தேவதை
பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
Re: கனவில் ஒரு தேவதை
செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
நம்பிட்டோம் நீங்கள் சொன்னதை
என்னமோ உங்கள் கனவில் வந்தாங்களோ என்று தப்பா நினைச்சிட்டேன்
என் கனவில் இப்போது என்றும் வரும் தேவதை ஹப்ஷாமகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
சகோ கனவிலும் மனைவின்னா ஜாலியாயிருக்கா இல்லை சண்டையாயிருக்கா
எங்களுக்கெல்லாம் கனவிலும் வந்து டோச்சர் பன்றாகளே
Re: கனவில் ஒரு தேவதை
பல வருடங்களுக்கு முதல் நடந்த நிகழ்ச்சி இன்றும் உங்கள் மனதில் நீங்காத நினைவாக உள்ளது என்றால் உங்கள் ஞாபசக்தி மாஸா அல்லாஹ் :];: :];:செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
நண்பன் wrote:பல வருடங்களுக்கு முதல் நடந்த நிகழ்ச்சி இன்றும் உங்கள் மனதில் நீங்காத நினைவாக உள்ளது என்றால் உங்கள் ஞாபசக்தி மாஸா அல்லாஹ்செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
நம் வாழ்க்கை பயணங்களில் ஒவ்வொரு கட்டங்களிலும்
நிறைய மனிதர்கள் கடந்து செல்வார்கள் வந்தவர்கள் சென்றாலும்
நல்ல நினைவுகள் நெஞ்சில் இறக்காமல் வாழ்கிறது நண்பா
என் அதிக கிறுக்கல்களில் கடந்த காலத்தையே நிறைய எழுதி இருக்கிறேன் நண்பா
Re: கனவில் ஒரு தேவதை
மிகவும் சந்தோசம் செய்தாலி உங்கள் ஞாபக சக்தி அருமை வாழ்த்து்ககள் செய்தாலிசெய்தாலி wrote:நண்பன் wrote:பல வருடங்களுக்கு முதல் நடந்த நிகழ்ச்சி இன்றும் உங்கள் மனதில் நீங்காத நினைவாக உள்ளது என்றால் உங்கள் ஞாபசக்தி மாஸா அல்லாஹ்செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
நம் வாழ்க்கை பயணங்களில் ஒவ்வொரு கட்டங்களிலும்
நிறைய மனிதர்கள் கடந்து செல்வார்கள் வந்தவர்கள் சென்றாலும்
நல்ல நினைவுகள் நெஞ்சில் இறக்காமல் வாழ்கிறது நண்பா
என் அதிக கிறுக்கல்களில் கடந்த காலத்தையே நிறைய எழுதி இருக்கிறேன் நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
அதனால்தான் செய்தாலியின் வரிகளில் நிதர்சனத்தை உணர முடிகிறது கற்பனைக்கு மேலாக சம்பவம் நேரில் பார்ப்பதாக உணர முடிகிறது வாழ்த்துகள்
Re: கனவில் ஒரு தேவதை
@. @.சாதிக் wrote:அதனால்தான் செய்தாலியின் வரிகளில் நிதர்சனத்தை உணர முடிகிறது கற்பனைக்கு மேலாக சம்பவம் நேரில் பார்ப்பதாக உணர முடிகிறது வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனவில் ஒரு தேவதை
சாதிக் wrote:செய்தாலி wrote:நண்பன் wrote:பதில் சொல்லுங்கள் தேவதை மனதில் யார் வருவார்?செய்தாலி wrote:நண்பன் wrote:நண்பர் செய்தாலி காலையில் கண்ட கனவு மிகவும் அருமையாகவும் ரசனையாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் செய்தாலி
நம் கனவில் தேவதைகள் வருவார்கள்
தேவதைகள் கனவில் யார் வருவாரோ?
மிக்க நன்றி உறவே
தேவதை கனவில் யார் வருவார் என்று தேவதைக்கு மட்டுமே தெரியும் நண்பா
எனது இருபதாம் வயதில் சென்னை கோடம்ப்பக்கத்தில் குடியிருந்த காலகட்டம்
அதிகாலையில் என் அறை நண்பன் ஒருவன் உறக்கத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு
இருந்தான்
அன்று அறையில் இருந்தவர்கள் எல்லாரும் அவனை கேலியாக கேட்டார்கள்
கனவில் யாருக்கு முத்தம் கொடுத்தாய் என்று அதற்கு அவன் கனவில் ஒரு தேவதை
வந்தாள் அவளுக்கு என்று சொல்லி அப்படி இப்படி என்று அளந்தான் இது உண்மையில்
நடந்தது.
முத்தினம் பழைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த நண்பனை
பார்த்ததும்
அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவன் நினைவாக இந்த கிறுக்கல் உயிர்பெற்றது
இருபத்தெட்டை தாண்டிய இந்த வயதுவரை எந்த தேவதையும் என் கனவில் வந்ததில்லை
கடந்த ஒருவருடமாக ஒரு தேவதை தொடர்ந்து வருகிறாள் அவள் என் அன்பான மனைவி
சகோ கனவிலும் மனைவின்னா ஜாலியாயிருக்கா இல்லை சண்டையாயிருக்கா
எங்களுக்கெல்லாம் கனவிலும் வந்து டோச்சர் பன்றாகளே
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடன் அதிகம் பேசுவேன்
அதனால் அவளுக்கும் எனக்கும் பிரிவிலும் தனிமை தெரியவில்லை
பெண்களுக்கு பொதுவா நிறைய பேச பிடிக்கும் அந்த சூட்சமம் அறிந்துகொண்டு
திருமணம் ஆனா ஒன்றரை வருடமாக தினமும் பேசி வருகிறேன்
இறைவன் அருளால் வாழ்க்கை முழுவது நல்ல புரிதலில் இருவரும் பயணிக்க
நித்தம் பிராத்திக்கிறோம் சின்ன சின்ன சண்டைகள் பிணக்கங்கள் ஒருநாளுக்கு மேல்
நீட்டுவதில்லை
கனவிலும் டார்ச்சர் பற்றது நம்மேல் உள்ள நல்ல அன்புதான் உறவே
Re: கனவில் ஒரு தேவதை
நண்பன் wrote:சாதிக் wrote:அதனால்தான் செய்தாலியின் வரிகளில் நிதர்சனத்தை உணர முடிகிறது கற்பனைக்கு மேலாக சம்பவம் நேரில் பார்ப்பதாக உணர முடிகிறது வாழ்த்துகள்
மிக்க நன்றி உறவுகளே
Re: கனவில் ஒரு தேவதை
@. @.செய்தாலி wrote:
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடன் அதிகம் பேசுவேன்
அதனால் அவளுக்கும் எனக்கும் பிரிவிலும் தனிமை தெரியவில்லை
பெண்களுக்கு பொதுவா நிறைய பேச பிடிக்கும் அந்த சூட்சமம் அறிந்துகொண்டு
திருமணம் ஆனா ஒன்றரை வருடமாக தினமும் பேசி வருகிறேன்
இறைவன் அருளால் வாழ்க்கை முழுவது நல்ல புரிதலில் இருவரும் பயணிக்க
நித்தம் பிராத்திக்கிறோம் சின்ன சின்ன சண்டைகள் பிணக்கங்கள் ஒருநாளுக்கு மேல்
நீட்டுவதில்லை
கனவிலும் டார்ச்சர் பற்றது நம்மேல் உள்ள நல்ல அன்புதான் உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதிர்கன்னி கனவில்…
» கனவில் வந்தவன்
» கனவில் என் வாழ்க்கை
» ஐ.ஏ.எஸ்., கனவில் லட்சுமி மேனன்!
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» கனவில் வந்தவன்
» கனவில் என் வாழ்க்கை
» ஐ.ஏ.எஸ்., கனவில் லட்சுமி மேனன்!
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|