Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
5 posters
Page 1 of 1
திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும்
பெண்கள்கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள்.
ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 அவுஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விடயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவில் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும்(ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்) திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக் கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஜே.பிரவுன் கூறியதாவது: ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஆரம்பமாகிறது.
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.
ஆனால் இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்ற போது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத் தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும் இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது.
அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால் தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
மகளிருக்கும் ரசனையுள்ள கணவன் மாருக்கும் சிறந்த கட்டுரை படிக்க மறக்காதீர்கள் நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
மிகவும் சிறந்த தகவல்..பகிர்வுக்கு நன்றி.. :];:
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
ஏன் தவறா?சாதிக் wrote:நல்லா சொன்னிங்க நன்றி நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
திருமணத்திற்கு முன்பு பெண்களுக்கு டென்ஷன் எதுவுமில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு டென்ஷனைத் தவிர வேறு எதுவுமில்லை. இதுதான் காரணம்... இதுக்கு பெரிய ஆராச்சிஎல்லாம் ஒண்ணும தேவையில்ல. ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
அப்போ அது எங்களுக்கு இல்லையா? :+:-:யாதுமானவள் wrote:திருமணத்திற்கு முன்பு பெண்களுக்கு டென்ஷன் எதுவுமில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு டென்ஷனைத் தவிர வேறு எதுவுமில்லை. இதுதான் காரணம்... இதுக்கு பெரிய ஆராச்சிஎல்லாம் ஒண்ணும தேவையில்ல. ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?
» திருமணத்திற்கு தடை செய்யப்பட்டவர்களும் ஆகுமாக்கப்பட்டவர்களும்
» திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்
» திருமணத்திற்கு முன்னரும் பின்னருமான உரையாடல்
» திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?
» திருமணத்திற்கு தடை செய்யப்பட்டவர்களும் ஆகுமாக்கப்பட்டவர்களும்
» திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்
» திருமணத்திற்கு முன்னரும் பின்னருமான உரையாடல்
» திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|