Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
3 posters
Page 1 of 1
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
இது யாரையும் கொச்சைப்படுத்த எழுதவில்லை இவ்வளவும் முடிந்த எம்மால் ஏன் வளர முடியவில்லை என்பது தான் என் கேள்வி?
சரி… இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும் வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே. முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500 ரூபாய் வரை இருக்கும்.
முதலாவது சாராயத்தை முன்னைய பதிவில் பார்த்தோம். இனி இரண்டாவதை பார்ப்போமா?
நாம் தோசை மா, பாண் என்பன புளிப்பதற்காக போடும் மதுவம் (yeast) தான் முக்கிய பொருள். அடுத்தது சீனி தேவைப்படும். இரண்டையும் 1 : 4 என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கரைக்க வேண்டும் அவற்றை போத்தல்களில் அடைத்து கண்படாதவாறு தமது கூடாரத்துக்குள் தாட்டு வைப்பார்கள் (மூடியில் சிறு துளை வைக்க வேண்டும் துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து விடும்).
பின்னர் இரண்டாவது நாளில் இருந்து விற்பனை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் என்றால் மிகவும் மலிவாகும் நாள் ஏற ஏற விலை கூடும் ஆனால் ஏழு நாட்களுக்கு மேல் பாவிக்க முடியாது. சிலர் போத்தலில் உள்ளதை அப்படியே விற்பர் சிலர் போன கட்டுரையில் சொன்னது போல் சீமென்ட் இட்டு இதை தெளிய வைப்பார்கள். என்ன தான் செய்தாலும் மணம் அவரை நிச்சயம் காட்டிக் கொடுக்கும்.
இனி மூன்றாவது சாராயத்தை பார்ப் போமா?
இது மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன். அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது. மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும். பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர் விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும் இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர் colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120 ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக் கொண்டார்கள்
என்ன இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா.
இது மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன். அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது. மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும். பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர் விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும் இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர் colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120 ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக் கொண்டார்கள்
என்ன இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா
இது யாரையும் கொச்சைப்படுத்த எழுதவில்லை இவ்வளவும் முடிந்த எம்மால் ஏன் வளர முடியவில்லை என்பது தான் என் கேள்வி?
சரி… இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும் வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே. முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500 ரூபாய் வரை இருக்கும்.
முதலாவது சாராயத்தை முன்னைய பதிவில் பார்த்தோம். இனி இரண்டாவதை பார்ப்போமா?
நாம் தோசை மா, பாண் என்பன புளிப்பதற்காக போடும் மதுவம் (yeast) தான் முக்கிய பொருள். அடுத்தது சீனி தேவைப்படும். இரண்டையும் 1 : 4 என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கரைக்க வேண்டும் அவற்றை போத்தல்களில் அடைத்து கண்படாதவாறு தமது கூடாரத்துக்குள் தாட்டு வைப்பார்கள் (மூடியில் சிறு துளை வைக்க வேண்டும் துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து விடும்).
பின்னர் இரண்டாவது நாளில் இருந்து விற்பனை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் என்றால் மிகவும் மலிவாகும் நாள் ஏற ஏற விலை கூடும் ஆனால் ஏழு நாட்களுக்கு மேல் பாவிக்க முடியாது. சிலர் போத்தலில் உள்ளதை அப்படியே விற்பர் சிலர் போன கட்டுரையில் சொன்னது போல் சீமென்ட் இட்டு இதை தெளிய வைப்பார்கள். என்ன தான் செய்தாலும் மணம் அவரை நிச்சயம் காட்டிக் கொடுக்கும்.
இனி மூன்றாவது சாராயத்தை பார்ப் போமா?
இது மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன். அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது. மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும். பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர் விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும் இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர் colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120 ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக் கொண்டார்கள்
என்ன இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா.
இது மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன். அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது. மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும். பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர் விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும் இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர் colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120 ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக் கொண்டார்கள்
என்ன இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
கண்ணா எங்களை திருத்தவே முடியாது காரணம் நாங்கள் குடி மக்கள் தெரியுமுல்ல அப்றம் எதுக்கு இது வேஸ்ட் கண்ணா!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி கண்ணா எதையும் திருத்த முடியும் :’|: :’|:எந்திரன் wrote:கண்ணா எங்களை திருத்தவே முடியாது காரணம் நாங்கள் குடி மக்கள் தெரியுமுல்ல அப்றம் எதுக்கு இது வேஸ்ட் கண்ணா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
:“: :“:*ரசிகன் wrote:அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி கண்ணா எதையும் திருத்த முடியும் :’|: :’|:எந்திரன் wrote:கண்ணா எங்களை திருத்தவே முடியாது காரணம் நாங்கள் குடி மக்கள் தெரியுமுல்ல அப்றம் எதுக்கு இது வேஸ்ட் கண்ணா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
:,”,: :,”,: :“:ரோஸ் wrote::“: :“:*ரசிகன் wrote:அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி கண்ணா எதையும் திருத்த முடியும் :’|: :’|:எந்திரன் wrote:கண்ணா எங்களை திருத்தவே முடியாது காரணம் நாங்கள் குடி மக்கள் தெரியுமுல்ல அப்றம் எதுக்கு இது வேஸ்ட் கண்ணா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» லண்டன் ஆர்ப்பாட்டத்தால் தடுப்பிலிருப்போரின் விடுதலை தாமதமாகும்?-வன்னி மக்கள் அச்சம் !
» பிரேசில் மழைக்காடுகளில் 200க்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் புதிதாக கண்டுபிடிப்பு!
» பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்
» கொல்கத்தாவில் கள்ள சாராயம் குடித்து 107 பேர் பலி
» ஆப்பிளையே மிஞ்சும் ஸ்ட்ராபெரி பழம்
» பிரேசில் மழைக்காடுகளில் 200க்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் புதிதாக கண்டுபிடிப்பு!
» பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்
» கொல்கத்தாவில் கள்ள சாராயம் குடித்து 107 பேர் பலி
» ஆப்பிளையே மிஞ்சும் ஸ்ட்ராபெரி பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|