Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
3 posters
Page 1 of 1
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
இதிலிருந்து என்ன விளங்குகிறது
உலகில் எல்லாம் இரண்டு
அவைகளில் உங்கள் வரிகள் அனைத்தும் அடங்கும்
வாழ்த்துக்கள் இருவருக்கும்
://:-: :”@:
உலகில் எல்லாம் இரண்டு
அவைகளில் உங்கள் வரிகள் அனைத்தும் அடங்கும்
வாழ்த்துக்கள் இருவருக்கும்
://:-: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
முனாஸ் சுலைமான் wrote:
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை, நம்மை படைத்த இறைவனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் ,,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
@. @.sikkandar_badusha wrote:முனாஸ் சுலைமான் wrote:
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை, நம்மை படைத்த இறைவனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் ,,,,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?
» வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக....!!!! —
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை
» சாமியார் வேலைக்கான விண்ணப்பம்!
» வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக....!!!! —
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை
» சாமியார் வேலைக்கான விண்ணப்பம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|