Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6by rammalar Today at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
3 posters
Page 1 of 1
அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவருக்கும், சோனியா காந்திக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று பிரதமரின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.
Thats Tamizh
பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுறும் தருவாயில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிரத்மரின் நிலை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி காங்கிரஸ் கட்சியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார். அவரிடம் அரசியலை, அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார் பாரு.
பாருவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இது மிகவும் கண்டனத்தக்குரிய பேச்சு. உண்மையில் மிகவும் திறமையாக செயல்பட்ட காரணத்தால்தான் இன்று 2வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது திறமைக்கு இதுவே சரியான சான்றாகும்.
காங்கிரஸ் தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அப்படி எதுவுமே இல்லை என்றார் அவர்.
Thats Tamizh
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
இது அரசியலில் சகஜமாகிவிட்டது
Re: அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
அவர் இவரையும் இவர் அவரையும் குறை கூறுவது அரசியலில் சகஜமப்பா :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் திடீர் ராஜினாமா
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
» குற்றம் சாடல்
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்
» பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
» குற்றம் சாடல்
» ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்
» பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|