Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
3 posters
Page 1 of 1
வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
வீட்டுப்பாடம் முடிக்காததால் தனது மாணவியொருவரை நிர்வாணாமாக்கி ஊர்வலமாக வரச்செய்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அகமதா பாத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது , இப்பள்ளியில் 1 வகுப்பு படிக்கும் மாணவிதான் சுவேதா (வயது 6 ) இவர் வீட்டு பாடம் முடிக்காததால் ஆசிரியை ஆத்திரம் அடைந்தார். இதனால் சுவேதாவை நிர்வாணமாக்கி பாடசாலையில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அம்மாணவியை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார்.
இதனால் சுவேதா கதறி அழுதார். பின்னர் அம்மாணவியிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாக ஆசிரியை மிரட்டினார்.
இதனால் சுவேதா இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூற வில்லை. ஆனால் மாணவியின் தோழிகள் அவளது பெற்றோரிடம் இப்படி ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறிவிட்டனர்.
இதனையறிந்த சுவேதாவின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தை தட்டிக்கேட்டனர் , இதற்கு ஏனைய அனைத்து பெற்றோரும் ஆதரவு தெரிவித்து பாடசாலைக்கும் ஆசிரியைக்கும் எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இதனிடையே மாவட்ட கல்வியதிகாரி நடத்திய விசாரணையில் அப்பாடசாலை அரச அங்கிகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கிவருவது கண்டறியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து தெரியவருவதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது , இப்பள்ளியில் 1 வகுப்பு படிக்கும் மாணவிதான் சுவேதா (வயது 6 ) இவர் வீட்டு பாடம் முடிக்காததால் ஆசிரியை ஆத்திரம் அடைந்தார். இதனால் சுவேதாவை நிர்வாணமாக்கி பாடசாலையில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அம்மாணவியை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார்.
இதனால் சுவேதா கதறி அழுதார். பின்னர் அம்மாணவியிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாக ஆசிரியை மிரட்டினார்.
இதனால் சுவேதா இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூற வில்லை. ஆனால் மாணவியின் தோழிகள் அவளது பெற்றோரிடம் இப்படி ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறிவிட்டனர்.
இதனையறிந்த சுவேதாவின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தை தட்டிக்கேட்டனர் , இதற்கு ஏனைய அனைத்து பெற்றோரும் ஆதரவு தெரிவித்து பாடசாலைக்கும் ஆசிரியைக்கும் எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இதனிடையே மாவட்ட கல்வியதிகாரி நடத்திய விசாரணையில் அப்பாடசாலை அரச அங்கிகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கிவருவது கண்டறியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Last edited by முனாஸ் சுலைமான் on Fri 8 Jul 2011 - 10:15; edited 2 times in total
Re: வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
சக ஊழியர்களும் பொதுமக்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?????
தீர்ப்பு சொல்ல வேண்டியது யார்?? சட்டமா? பொது மக்களா??
சட்டம் என்ன செய்திருக்கும் ??? பொதுமக்கள் என்ன செய்திருப்பார்கள் ??
தங்களின் மேலான கருத்துக்களை எழுதுங்கள் அனைவரும்
தீர்ப்பு சொல்ல வேண்டியது யார்?? சட்டமா? பொது மக்களா??
சட்டம் என்ன செய்திருக்கும் ??? பொதுமக்கள் என்ன செய்திருப்பார்கள் ??
தங்களின் மேலான கருத்துக்களை எழுதுங்கள் அனைவரும்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
சுருக்கமாக சொன்னால் அந்த ஆசிரியைக்கு ஒழுக்கக் கல்வி கற்றுத்தர வேண்டும்
வேறு என்ன சரி மக்களோ மற்றவர்களோ முடிவெடுத்தால் நாளை மறுதினம் ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்துவார்கள் இதுதான் இன்றய நிலை
ஒரு முடிவே எடுக்க முடியாத நிலை :pale:
வேறு என்ன சரி மக்களோ மற்றவர்களோ முடிவெடுத்தால் நாளை மறுதினம் ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்துவார்கள் இதுதான் இன்றய நிலை
ஒரு முடிவே எடுக்க முடியாத நிலை :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
:”@: :”@:sikkandar_badusha wrote:சக ஊழியர்களும் பொதுமக்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?????
தீர்ப்பு சொல்ல வேண்டியது யார்?? சட்டமா? பொது மக்களா??
சட்டம் என்ன செய்திருக்கும் ??? பொதுமக்கள் என்ன செய்திருப்பார்கள் ??
தங்களின் மேலான கருத்துக்களை எழுதுங்கள் அனைவரும்
Re: வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
:”@: :”@:நண்பன் wrote:சுருக்கமாக சொன்னால் அந்த ஆசிரியைக்கு ஒழுக்கக் கல்வி கற்றுத்தர வேண்டும்
வேறு என்ன சரி மக்களோ மற்றவர்களோ முடிவெடுத்தால் நாளை மறுதினம் ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்துவார்கள் இதுதான் இன்றய நிலை
ஒரு முடிவே எடுக்க முடியாத நிலை :pale:
Similar topics
» வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» லக்னோவில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை : மோட்டார் பைக்கில் ஏற மறுத்ததால் ஆத்திரம்.
» 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
» மே தின ஊர்வலம் : இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம்
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» லக்னோவில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை : மோட்டார் பைக்கில் ஏற மறுத்ததால் ஆத்திரம்.
» 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
» மே தின ஊர்வலம் : இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|