சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை   Khan11

78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை

Go down

78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை   Empty 78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 8:21

78 இலங்கை மீனவர்களும் மூன்று மாதத்தில் விடுதலை
இந்திய மாநில அரசுகள் நடவடிக்கை

பெங்களூலிருந்து பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன்
இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த மூன்று வருட காலங்களில் கைது செய்யப்பட்டுள்ள 78 இலங்கை மீன வர்களையும், 16 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இவர்களில் 16 பேரை கடந்த இரு வார காலங்களில் விடுதலை செய்ய முடிந்ததாக புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரக உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதேவேளை ஏனையோரை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் தமது மீன் பிடிப் படகுகள் சேதமடைந்ததால் இந்தியக் கடற்பரப்பில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களையும் இந்திய கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் அதனைத் திருத்தியவுடன் அவர்களை அதே படகுடன் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

அவ்வதிகாரி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது 62 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்படவில்லை.

ஆந்திரா, கேரளா, அந்தமான் தீவு, நிக்கோபா தீவு, மினிக்கோய் தீவுகளிலும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பிராந்திய அரசுக்கள் மேற்கொண்ட போதிலும் அவர்களுக்கு எதிராக வழங்குகளத் தொடராமல் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் பிராந்திய அரசுக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவர்கள் தொடர்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்ததும் உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவர் எனவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நீதியில் செயற்படுவதென இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதேவேளை, அவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக எத்தகைய துன்புறுத்தல்களையோ துப்பாக்கி வேட்டுக்களையோ மேற்கொள்ளக் கூடாது என்ன இரு அரசாங்கங்களும் கடற் படைகளுக்கு அறிவித்துள்ளன. வறியவர்களாகிய மீனவர்கள் தமது ஜீவனோபாயத்திற்காகவே கடல் எல்லைகளைத் தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தொழில் செய்கின்றனர் என அரசுகள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகைய தீர்மானங்கள் மீனவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவது திண்ணம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum