சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Khan11

கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

4 posters

Go down

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Empty கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

Post by nazimudeen Sat 9 Jul 2011 - 18:07

பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டமே கிரிக்கெட்!




கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Sachin

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டே அல்ல, 11 சோம்பேறிகள் விளையாட
பல்லாயிரக்கணக்கான சோம்பேறிகள் உட்கார்ந்து பார்கிறார்கள் என்றே சொல்ல
வேண்டும்.

கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கை பந்தாட்டம், சடுகுடு போன்ற வீர
விளையாட்டுகள் இருக்க இந்த கிரிக்கெட் எப்படி இந்தியாவில் வந்தது என்பதே
ஆச்சரியமான விடயம்தான்.

பின் ஏன் இந்த பார்ப்பன ஊடகங்களால் கிரிக்கெட் தூக்கி நிறுத்தப்படுகிறது
என்று பார்த்தால் இந்த விளையாட்டில் பார்பனர்களின் ஆதிக்கம் அதிகம் மிகைத்திருப்பதே
இதற்க்கு முக்கிய காரணம்.

கிரிக்கெட் என்பது வணிகமாக, தொழிலாக மாற்றப்பட்டு பணம் காய்க்கும் மரமாக
மாறி விட்டது. கிரிக்கெட்டில் விளையாடுபவர்களுக்கு ஆண்டு சம்பளம் அல்லாமல்
ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் லட்சக்கணக்கில் சம்பளம் தரப்படுகிறது.

வெற்றி பெற்று விட்டாலோ மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் ஊக்கத் தொகைகள்,
விலை உயர்ந்த வீட்டு மனைகள், மற்றும் பரிசுகள் என்று ஏராளம் ஏராளம். 5 நாள்
கிரிக்கெட் (Test) என்ற கழுதை ...... .........தேய்ந்து இப்ப ஒரு நாள் கிரிக்கெட் என்ற
கட்டெறும்பாகி விட்டது. இப்பொழுது இப்ப அதுவும் தேய்ந்து அய்.பி.எல்.
(இந்தியன் பிரீமியர் லீக்) என்று அரை நாள் போட்டியாகி ஆகிவிட்டது.

பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் கிரிக்கெட் விளையாட்டுக்
காரர்களை ஏலம் கூறி விலை பேசும் கேவலமாகி விட்டது. கோடிக் கணக்கான
ரூபாய்க்கு இவர்கள் விலை பேசப்படுகிறார்கள்.
நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைவிட அய்.பி.எல்.
போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். காரணம் கோடி கோடியாகப்
பணம் கொட்டுவதால் தான்.

இந்த அய்.பி.எல். போட்டியை நேரில் பார்ப்பதற்கு டிக்கெட் 25 ஆயிரம், 40
ஆயிரம் ரூபாய்களாம். இவ்வளவு பணம் கொடுத்து இதை பார்ப்பவர்கள்
பணக்காரர்கள் மட்டுமே. ஏழைக்கோ ஒரு வேளை உணவில்லை; இங்கே, இவர்கள்
கோடிகணக்கில் பணத்தைவைத்து இது போன்ற சூதாட்டங்களை நடத்தி
கும்மாளமிடுகிறார்கள். இவ்வளவுப் பணம் புழங்கும் இந்த விளையாட்டுக்கு வரி
விலக்காம்! கேளிக்கை வரியும் கிடையாதாம்!! ஏழை மக்களை சுரண்டி தின்று
கொளுத்த அரசு இயந்திரங்கள் மக்களுக்கு கொடுக்கும் பரிசா இது?!
Source: http://www.sinthikkavum.net/2011/07/blog-post_1261.html#links

Posted by
PUTHIYATHENRAL

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Empty Re: கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 18:13

பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் கிரிக்கெட் விளையாட்டுக்
காரர்களை ஏலம் கூறி விலை பேசும் கேவலமாகி விட்டது. கோடிக் கணக்கான
ரூபாய்க்கு இவர்கள் விலை பேசப்படுகிறார்கள்.
நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைவிட அய்.பி.எல்.
போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். காரணம் கோடி கோடியாகப்
பணம் கொட்டுவதால் தான்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Empty Re: கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

Post by ஹம்னா Sat 9 Jul 2011 - 20:23

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! 111433 கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! 111433 உண்மையை சொன்னீர்கள்.


கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Empty Re: கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 20:25

நண்பன் wrote:பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் கிரிக்கெட் விளையாட்டுக்
காரர்களை ஏலம் கூறி விலை பேசும் கேவலமாகி விட்டது. கோடிக் கணக்கான
ரூபாய்க்கு இவர்கள் விலை பேசப்படுகிறார்கள்.
நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைவிட அய்.பி.எல்.
போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். காரணம் கோடி கோடியாகப்
பணம் கொட்டுவதால் தான்.
@. @.
சரியான தகவல் நண்பன்..... :];: :];: :];:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிரிக்கெட் - பணக்காரர்கள்  நடத்தும் சூதாட்டம்! Empty Re: கிரிக்கெட் - பணக்காரர்கள் நடத்தும் சூதாட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum