Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
+3
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kalainilaa
7 posters
Page 1 of 1
நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
பெண்ணுக்குள் கருவை வைத்து,
கருவுக்குள் விந்தை வைத்து,
விந்தை செய்பவன் இறைவன்!
வாழும் போது,தானும் வாழ்ந்து,
பிறர் வாழ வழித்தேடி
உதவி செய்பவன்,மனிதன்!
பிறர் வாழும் வாழ்வை பிடிக்காமல்,
பிடித்தது போல நடித்து,
வாழ்பவன் வஞ்சகன்!
ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
நான் அழும்போது தானும் அழுவும்,
நண்பனே உலகத்தின் சிறந்தவன்!
இறைவன் தந்த உயிர் இது,
வஞ்சகம் வந்தால், தடுத்து நிறுக்கும்,
நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !
கருவுக்குள் விந்தை வைத்து,
விந்தை செய்பவன் இறைவன்!
வாழும் போது,தானும் வாழ்ந்து,
பிறர் வாழ வழித்தேடி
உதவி செய்பவன்,மனிதன்!
பிறர் வாழும் வாழ்வை பிடிக்காமல்,
பிடித்தது போல நடித்து,
வாழ்பவன் வஞ்சகன்!
ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
நான் அழும்போது தானும் அழுவும்,
நண்பனே உலகத்தின் சிறந்தவன்!
இறைவன் தந்த உயிர் இது,
வஞ்சகம் வந்தால், தடுத்து நிறுக்கும்,
நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
://:-: ://:-: ://:-:
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
://:-: ://:-: ://:-:
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
முனாஸ் சுலைமான் wrote:ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
://:-: ://:-: ://:-:
உங்கள் வரிகள் தந்த நிலையே இந்த கவிதை .நன்றி தோழரே நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
நட்புக்கு இலக்கணமே நட்புதான்
நல்ல நண்பன் கிடைத்தால் உலகை வென்றிடலாம்
நட்புக்கான கவிதை உள்ளத்தை தொட்டது
மிக்க நன்றி
நல்ல நண்பன் கிடைத்தால் உலகை வென்றிடலாம்
நட்புக்கான கவிதை உள்ளத்தை தொட்டது
மிக்க நன்றி
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
சாதிக் wrote:நட்புக்கு இலக்கணமே நட்புதான்
நல்ல நண்பன் கிடைத்தால் உலகை வென்றிடலாம்
நட்புக்கான கவிதை உள்ளத்தை தொட்டது
மிக்க நன்றி
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
சாதிக் wrote:நட்புக்கு இலக்கணமே நட்புதான்
நல்ல நண்பன் கிடைத்தால் உலகை வென்றிடலாம்
நட்புக்கான கவிதை உள்ளத்தை தொட்டது
மிக்க நன்றி
@. @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள்
நட்பின் நிலை என்பது veRupadaamal நண்பனின் நிலையத் தாங்கி நிறுத்துதல்.
இது சேனையின் சிறப்பு. வேறெந்த வலைத் தளத்திலும் காண முடியாதது.
நல்ல கவிதை கலைநிலா... நட்பின் பெருமை மிளிர்கிறது தங்கள் வரிகளில் ..வாழ்த்துக்கள் !!
.
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள்
நட்பின் நிலை என்பது veRupadaamal நண்பனின் நிலையத் தாங்கி நிறுத்துதல்.
இது சேனையின் சிறப்பு. வேறெந்த வலைத் தளத்திலும் காண முடியாதது.
நல்ல கவிதை கலைநிலா... நட்பின் பெருமை மிளிர்கிறது தங்கள் வரிகளில் ..வாழ்த்துக்கள் !!
.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு . .*சம்ஸ் wrote:சாதிக் wrote:நட்புக்கு இலக்கணமே நட்புதான்
நல்ல நண்பன் கிடைத்தால் உலகை வென்றிடலாம்
நட்புக்கான கவிதை உள்ளத்தை தொட்டது
மிக்க நன்றி
@. @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
நான் அழும்போது தானும் அழுவும்,
நண்பனே உலகத்தின் சிறந்தவன்!
வரிகள் அருமை மாஸ்டர்
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
நான் அழும்போது தானும் அழுவும்,
நண்பனே உலகத்தின் சிறந்தவன்!
வரிகள் அருமை மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
எதையும் எதிர்பார்ப்பது காதல்..அதிர்பாராமல் கூட எதையும் எதிர்பார்ப்பதில்லை நண்பன்..அந்த நட்பின் அருமையை உங்கள் வரிகளில் காண்கிறேன்..ஆழமான வரிகள்..நன்றி.. :];:
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
யாதுமானவள் wrote:நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள்
நட்பின் நிலை என்பது veRupadaamal நண்பனின் நிலையத் தாங்கி நிறுத்துதல்.
இது சேனையின் சிறப்பு. வேறெந்த வலைத் தளத்திலும் காண முடியாதது.
நல்ல கவிதை கலைநிலா... நட்பின் பெருமை மிளிர்கிறது தங்கள் வரிகளில் ..வாழ்த்துக்கள் !!
.
உங்கள் நட்பான மறுமொழிக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனின் உள்ளதோடு வாழும் உலகம் இது !(கவிதை )
நண்பன் wrote:ஏழ்மையில் ,ஏணியாய் நின்று,
சோகத்தில் நிமிர வைத்து,
சந்தோசம் கொள்பவன் நண்பன்!
நான் சிரிக்கும் போது, தானும் சிரித்து,
நான் அழும்போது தானும் அழுவும்,
நண்பனே உலகத்தின் சிறந்தவன்!
வரிகள் அருமை மாஸ்டர்
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|