சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Khan11

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

+2
முனாஸ் சுலைமான்
nazimudeen
6 posters

Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by nazimudeen Sun 10 Jul 2011 - 11:03

தாயின்
கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்
?




சகோதரர்களே!
அல்லாஹ் - அளவற்ற அருளாளன்!
இங்கு
அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது. இதற்கு பொருள்
என்ன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?
அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா என்று நினைத்துப்பார்த்தீர்களா!· உங்கள் தாயின் கர்ப்பக்கோளரையில் - பார்ப்பதற்கே அருவருப்பான
சதைப் பிண்டமாக, நீங்கள்
இருந்தீர்களே!
உங்களுக்கு உருவம் கொடுத்து அருளினான்!
· அழகான பொம்மையைப் போன்று உருவம்
கொடுத்தால் மட்டும் போதுமா என்று எண்ணி

உங்களுக்கு
உணர்வையும் கொடுத்தான்!
· உணர்வு
மட்டும் போதுமா என்று எண்ணி
உணர்வை
வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொடுத்தான்
· குறிப்பிட்ட
மாதங்கள்
தாயின் வயிற்றில் தங்க
வைத்து உணவையும் கொடுத்தான்!
· தாயின் சுவாசக்காற்றுடன் உங்களுக்கும் சுவாசக்காற்றை இலகுவாக கொடுத்தான்!· மூச்சுக்கூட விடமுடியாத 'கப்ரு' போன்ற அந்த
கற்பக் கோளரையில்
அழகான
நித்திரை கொடுத்தான்!
· இறுதியாக முழு வடிவம்
கொடுத்து உங்களை
குழந்தையாக
பிறக்க வைத்தான்!
· குழந்தை பிறந்ததும் தாயின்
மடியில்
தவழ்வதற்காக அவளிடம்
அன்பைக் கொடுத்தான் தந்தையிடம் பாசத்தை கொடுத்தான்!
· அன்பு செலுத்த பெற்ற தாய் தந்தை மட்டும் போதுமா? என்று எண்ணி உற்றார் உறவினர்களின் உள்ளத்தில் மென்மையாக
தொட்டுக்கொஞ்சும் கலையை கொடுத்தான்!
அனைவரும்
உங்களை கொஞ்சி மகிழ்ந்தனர். நீங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
வந்தீர்கள்!


அல்லாஹ்
- நிகரற்ற அன்புடையோன்

இங்கு
அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையோன் என்று புகழப்பட்டுள்ளது
இதற்கு பொருள் என்ன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?
அல்லாஹ்வின் அன்புக்கு அளவுகோல் உள்ளதா என்று நினைத்துப்பார்த்தீர்களா!· · சுவாசிக்கும் காற்றைக்கொடுத்து உதவினான், பருகும் நீரை கொடுத்து உதவினான், அமர்வதற்கு நிலத்தையும்,
ரசிப்பதற்கு
இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொடுத்தான்! இது
நிகரற்ற அன்பில்லையா
நிலத்தில்
உணவுக்காக உழுகிறீர்கள். உங்கள் உழைப்புக்கு ஊதியமாக பயிரை வெளிப்படுத்துகிறான்.
நிலத்தில்
பயிர் வெளிப்படாமல் இருந்தால் எதை உண்பீர்கள்! இது நிகரற்ற அன்பில்லையா

சுவாசிக்கும் காற்றின் உதவியால் விமானத்தில்
பறக்கிறீர்கள்
, பருகும் நீரில் மீன் பிடித்து மகிழ்கிறீர்கள், நிலத்தில் உழுதும், வீடு கட்டியும், உங்கள் மலஜலங்களை சுத்தப்படுத்தியும் சுகம்
காண்கிறீர்கள் இறுதியாக மரணித்து
மண்ணரைக்கு
செல்ல இடத்தையும் ஒதுக்கினான். இது நிகரற்ற

அன்பில்லையா! சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் மலஜலங்களை மண் விழுங்காமலும், விழுங்கியதை
மக்கச் செய்யாமலும் இறுதியாக
உங்கள்
மலஜலம் கெட்ட துர்நாற்றம் பிடித்து காற்றில் கலந்து பரவினால் இந்த
உலகில் வாழ முடியுமா? இப்படிப்பட்ட இழிவான நிலைக்கு உங்களை அல்லாஹ் தள்ளிவிட்டானா? அல்லது உங்களை செம்மையாக்கி
வாழ வழிவகை செய்தானா

தாயின்
வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை
பொருத்தியவன் எவன்நுரையீரைலையும், கல்லீரலையும் பொருத்தியவன் எவன்பற்களையும்
நாக்கையும் உதடுகளையும்
பொருத்தியவன் எவன்
மலஜலம்
கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும்
பொருத்தியவன் எவன்? எலும்புகளையும்
நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும்
, தோலையும் பொருத்தியன் எவன்துள்ளி குதிக்கும் நீரை உங்கள்
முதுகுத்தண்டுப்பகுதியில்
செம்மையாக்கியவன்
எவன்

முகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன்
எவன்
? இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை
கொடுத்து அவளின் மூலம்
உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்?
, மாண்புமிகு மனிதர்களே! உங்களில் நல்லோரும்
உள்ளனர்
; தீயோரும் உள்ளனர். நல்லோர் - படைத்த இறைவனின் அருளையும்
அன்பையும் நினைத்து
புகழ்ந்து கொண்டும்
அஞ்சிக்கொண்டும்
வாழ்கின்றனர். தீயோரோ - படைத்தவனின்
அன்பையும்
அருளையும் மறந்து தங்கள்
நாதாக்களையும்
, மரணித்த மனிதர்களிடம் உதவி தேடியும் அலைகின்றனர். இவர்களின் நாதாக்களும்
அவ்லியாக்களும் எதைப் படைத்தனர்
என்பதை
பட்டியல் இட முடியுமா
? அற்ப ஈ-யின் இறக்கையை அவர்களால்
உருவாக்கத்தான் முடியுமா
? அல்லது அந்த ஈ- இடும்
முட்டையின் ஓட்டைத்தான்
உருவாக்க முடியுமா?
உங்களில் வசதி படைத்தோர் ஏழைகளை
உதாசீனப்படுத்துகிறீர்கள். வலிமையானவர்கள்
வலிமைற்ற மனிதர்களை அடக்குமுறைகளால்
அடக்கி வாழ்கிறிர்கள்!
வயதான தாய் தந்தையரை உதாசீனம் செய்கிறீர்கள்.
கட்டிய
மனைவியை
காசுக்காக மிதிக்கிறீர்கள், பெற்ற பிள்ளைகளை முறையாக பேணாமல் அநாதைகளைப்போல் அங்கும் இங்கும் அலைய விடுகிறீர்கள்.
இந்த பாவங்களையெல்லாம்
செய்து - முஸ்லிம் பெயர்தாங்கியான, நீங்கள் - சுவனம் போகவேண்டும் என்று எண்ணினால், உங்கள் ஆசை நிறைவேற்றப்படுமா?
மஹ்ஷரில், அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால்
தப்பித்து ஓடிவிடத்தான் முடியுமா
? வாதத்திறமையால்
தவறான வழியில் அடைந்த சொத்து சுகங்கள்

பயனளிக்குமா? எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்! வசதி வாய்ப்புகளைக்கொடுத்து வாழ்க்கையை செம்மைப்படுதினான். தாயைக் கொடுத்தான். தாரத்தை கொடுத்தான். பிள்ளைச் செல்வங்களை
கொடுத்தான்
. உங்களை நேர்வழிப்படுத்த
அருள்மறை குர்ஆனையும், நல்வழிப்படுத்த அண்ணல்
நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை
நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம்
கூலியை
எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே! இந்த அன்பிற்கு நிகராக வேறேதேனும்
உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதேனும்
உள்ளதா
?
சிந்தித்துப்பாருங்கள். இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும்
உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும்
மூமின்களாக
மாற முயற்சி செய்யுங்கள்!

உங்கள்
மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!



-குலசை சுல்தான்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.


nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 12:11

சிந்தித்துப்பாருங்கள். இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும்
உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக
மாற முயற்சி செய்யுங்கள்!
உங்கள்
மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

அருமையான சிறப்பம்சம் நாமும் நல்லா வாழ்வோம் மற்றோரையும் நல்லா வாழவைப்போம். ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 13:00

ஜசாக்கள்ளாஹ் கைர் இறைவனின் அற்புதம் அவனுக்கு மாத்திரமே சொந்தம் எல்லாப்புகளும் இறைவனுக்கே

நல்ல பதிவு நன்றி சகோதரா


தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by பர்வின் Sun 10 Jul 2011 - 13:01

இறைவனுக்கே அனைத்து நன்றிகளும் தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   930799
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by Atchaya Sun 10 Jul 2011 - 13:19

##*
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 13:25

முனாஸ் சுலைமான் wrote:சிந்தித்துப்பாருங்கள். இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும்
உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக
மாற முயற்சி செய்யுங்கள்!
உங்கள்
மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

அருமையான சிறப்பம்சம் நாமும் நல்லா வாழ்வோம் மற்றோரையும் நல்லா வாழவைப்போம். ://:-: ://:-:
@. @. :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?   Empty Re: தாயின் கருவறையில் உனக்கு சுவாசக்காற்றை தந்தது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum