Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
பிரிட்டன்: கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரிந்து சென்ற பெண் தனது 2 குழந்தைகளை கொடூரமாக கொன்றார். அவர் தனது குழந்தைகளை மூச்சு திணற வைத்து கொன்று காரின் பின் பகுதியில் ஒளித்து வைத்தார்.
தனது இளம் குழந்தைகளை கொன்ற பெண் பியோனா டோனிசன். 45 வயது உள்ள அந்த பெண் தனது 3 வயது மகன் ஹாரியையும், 2 வயது மகள் எலிசியையும் கொன்றார்.
தனது கணவரை பழி வாங்கும் நடவடிக்கையாக அந்த பெண் குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் அந்த பெண் எழுதி வைத்து உள்ளார்.
கணவர் தனது பேச்சை கேட்க வேண்டும் என்று பியானோ எதிர்பார்த்து உள்ளார். இந்த தம்பதி கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு வரை பியானோ நிதிச்சேவை பணிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு 6 மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் சொல்லாமல் பிரிந்து சென்றார். அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி தனது குழந்தைகளுடன் அந்த பெண் தனது வீட்டில் இருந்தும் வெளியேறினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
எங்கு நடந்தது இந்நிகழ்ச்சி ஜிப்ரியா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
யாதுமானவள் wrote:எங்கு நடந்தது இந்நிகழ்ச்சி ஜிப்ரியா?
மன்னிக்கவும் அக்கா..எனக்கு தெரியல..
Re: இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
கண்டு பிடித்துவிட்டேன் ஜிப்ரியா ...
இது நடந்தது பிரிட்டன்.
வாவ்...கிரேட் பிரிட்டன்!
இது நடந்தது பிரிட்டன்.
வாவ்...கிரேட் பிரிட்டன்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
என்ன கொடுமை இது குழந்தைகளின் நலன் கருதி குழந்தைகளைக் கொள்வதா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
நல்ல தாய் வாழ்க இது போன்ற தாய்க்குலம் :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு
» உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
» ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு
» உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
» ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|