Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இயக்குனர் செல்வராகவன்-கமல்ஹாசன் கிரியேடிவ் மோதல்
Page 1 of 1
இயக்குனர் செல்வராகவன்-கமல்ஹாசன் கிரியேடிவ் மோதல்
சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள், படங்களில் நடிப்பதற்கு முன் இயக்குனரிடம் முழுமையாக திரைக்கதை தயாராக உள்ளதா? என்பதை அறிந்த பின்னரே களமிறங்குவதாக ஹோலிவுட் பட வட்டாரம் கூறுகிறது.
இதில் ”ஆயிரத்தில் ஒருவன்” படத்துக்கு பிறகு தனுஷை நாயகனாக வைத்து 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் படத்தை இயக்குவதாக தமிழ் சினிமாவில் தகவல் பரவியது.
”விஸ்வரூபம்” என்ற பெயரில் கமல்ஹாசனை நாயகனாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கும் முன்னரே இருவருக்குமிடையே 'க்ரியேடிவ்' விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
இயக்குனர் செல்வராகவன் ஹோலிவுட்டில் தேர்ந்த இயக்குனர் தான், வளமான கற்பனைத்திறனை காட்டக்கூடியவர் தான்.
படப்பிடிப்பிற்கு செல்லும் முன் முழுமையாக திரைக்கதையை இயக்குனர் வைத்திருக்க வேண்டும் என இன்றைய முன்னனி நாயகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செல்வராகவன் போன்ற இயக்குனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் திரைக்கதையில் மாற்றம் செய்ய இறங்கி விடுகிறார்கள்.
இதனால் படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த வடிவம் போய், இறுதியில் படம் வேறு மாதிரி வந்து விடுகிறது.
இன்றைக்கு படப்பிடிப்பிற்கு கிளம்பும் முன் திரைக்கதையிலிருந்து 'பிலிம் மேக்கிங்' வரை சரியான திட்டமிடலோடு இறங்கவேண்டியது அவசியமாக உள்ளது.
அப்படி செயல்பட்டால்தான் வெற்றிப் படத்தை தர முடியும் என்கிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாசனை திருப்திபடுத்தும் வகையில் திரைக்கதையை தீட்டி இயக்குனர் செல்வராகவன் படம் பண்ணுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இதில் ”ஆயிரத்தில் ஒருவன்” படத்துக்கு பிறகு தனுஷை நாயகனாக வைத்து 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் படத்தை இயக்குவதாக தமிழ் சினிமாவில் தகவல் பரவியது.
”விஸ்வரூபம்” என்ற பெயரில் கமல்ஹாசனை நாயகனாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கும் முன்னரே இருவருக்குமிடையே 'க்ரியேடிவ்' விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
இயக்குனர் செல்வராகவன் ஹோலிவுட்டில் தேர்ந்த இயக்குனர் தான், வளமான கற்பனைத்திறனை காட்டக்கூடியவர் தான்.
படப்பிடிப்பிற்கு செல்லும் முன் முழுமையாக திரைக்கதையை இயக்குனர் வைத்திருக்க வேண்டும் என இன்றைய முன்னனி நாயகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செல்வராகவன் போன்ற இயக்குனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் திரைக்கதையில் மாற்றம் செய்ய இறங்கி விடுகிறார்கள்.
இதனால் படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த வடிவம் போய், இறுதியில் படம் வேறு மாதிரி வந்து விடுகிறது.
இன்றைக்கு படப்பிடிப்பிற்கு கிளம்பும் முன் திரைக்கதையிலிருந்து 'பிலிம் மேக்கிங்' வரை சரியான திட்டமிடலோடு இறங்கவேண்டியது அவசியமாக உள்ளது.
அப்படி செயல்பட்டால்தான் வெற்றிப் படத்தை தர முடியும் என்கிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாசனை திருப்திபடுத்தும் வகையில் திரைக்கதையை தீட்டி இயக்குனர் செல்வராகவன் படம் பண்ணுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» நடிகை சுஹாசினியுடன் இயக்குனர் சேரன் மோதல்
» யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்
» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
» அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!
» புது காதலில் டைரக்டர் செல்வராகவன்
» யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்
» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
» அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!
» புது காதலில் டைரக்டர் செல்வராகவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|