சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இஸ்லாமியப் பெண் Khan11

இஸ்லாமியப் பெண்

2 posters

Go down

இஸ்லாமியப் பெண் Empty இஸ்லாமியப் பெண்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:04


xஸி குடும்பத்தின் முதுகெலும்புகள் என வர்ணிக்கப்படுபவர்கள் பெண்கள் ஆவார்கள். அந்தவகையில் பெண்கள் அனைவரும் மதிக்கப்படுபவர்கள். இவர்கள் சுவனத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ வேண்டும்.

“நல் ஒழுக்கம் உள்ள பெண்கள் அல்லாஹ்வுக்கும் தனது கணவன் மார்களுக்கும் பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத போது தங்களையும் கணவனின் ஏனைய பொருட்களையும் அல்லாஹ்வின் பாதுகாப்புடன் பேணிப்பாதுகாப்பார்கள்!

(அல்குர்ஆன்)

நபியவர்களின் காலத்தில் பெண்கள் ஒருபோர்க்களத்துச் சிப்பாய்கள் போன்று செயற்பட்டார்கள், அவர்கள் இறை ஆணையை செயற்படுத்துவதில் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவோ தயங்கவோ இல்லை. சாதாரணமாகப் பெண்கள் தங்களது உடலை மறைப்பது பற்றிய வஹி வந்த போது அவர்கள் அதனை ஏற்று தங்களது முந்தைய பழக்கங்களை விட்டும் நீங்கி அல்லாஹ்வின் ஆணையை நடைமுறைப்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் தலைமுறையினர் அல்லாஹ்வின் வஹியை ஏற்று நடந்தார்கள். இதன் காரணமாக எவரும் சாதித்திட முடியாத பற்பல சாதனைகளைப் படைத்த பல பெண்களை நாம் பார்கின்றோம்.

தற்போது பெண்கள் விற்பனைப் பொருளாகிவிட்டார்கள். பெண்கள் கூச்சம் இன்றி உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நடமாடுவதைக் காணமுடிகிறது. அதாவது பூங்காக்கள், வீதிகள், கடைத்தெருக்கள், கடற்கரைகளில் சுற்றுலா செல்லும் இடங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் பெண்கள் ஆண்களோடு ஆடிப்பாடி உல்லாசமாக இருப்பதுதான் வாழ்க்கை என்ற ஒரு விபரீதத்தன்மை நமது சமூகத்தில் தோன்றியுள்ளது.

எனவே, இந்த எண்ணக்கரு எமது சமூகத்தில் இருந்து களையப்பட வேண்டும். இஸ்லாத்தின் நிழலில் எந்த ஒரு பெண்ணுக்கும் தடை விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு பொறுப்புக்களும், கடமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எனது குடும்பம், எனது வீடு, எனது குழந்தைகள், எனது கணவன் எனது உறவு, எனது அயலவர்கள் என்ற உணர்வோடும் இதில் எனக்குத்தான் அதிகம் அதிகம் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்ற உணர்வுடன் நடந்தால் எந்த ஒரு சமூக, சீர்கேடுகளும் ஏற்படமாட்டாது. இப்படிப்பட்ட பெண்களைத்தான் சமூகம் மதிக்கும். இதன் மூலமாக பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்தும் கெளரவமும் கிடைக்கப்பெறும்.

ஜெkர் முஹம்மத் நbம், அட்டாளைச்சேனை

xஸி குடும்பத்தின் முதுகெலும்புகள் என வர்ணிக்கப்படுபவர்கள் பெண்கள் ஆவார்கள். அந்தவகையில் பெண்கள் அனைவரும் மதிக்கப்படுபவர்கள். இவர்கள் சுவனத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ வேண்டும்.

“நல் ஒழுக்கம் உள்ள பெண்கள் அல்லாஹ்வுக்கும் தனது கணவன் மார்களுக்கும் பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத போது தங்களையும் கணவனின் ஏனைய பொருட்களையும் அல்லாஹ்வின் பாதுகாப்புடன் பேணிப்பாதுகாப்பார்கள்!

(அல்குர்ஆன்)

நபியவர்களின் காலத்தில் பெண்கள் ஒருபோர்க்களத்துச் சிப்பாய்கள் போன்று செயற்பட்டார்கள், அவர்கள் இறை ஆணையை செயற்படுத்துவதில் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவோ தயங்கவோ இல்லை. சாதாரணமாகப் பெண்கள் தங்களது உடலை மறைப்பது பற்றிய வஹி வந்த போது அவர்கள் அதனை ஏற்று தங்களது முந்தைய பழக்கங்களை விட்டும் நீங்கி அல்லாஹ்வின் ஆணையை நடைமுறைப்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் தலைமுறையினர் அல்லாஹ்வின் வஹியை ஏற்று நடந்தார்கள். இதன் காரணமாக எவரும் சாதித்திட முடியாத பற்பல சாதனைகளைப் படைத்த பல பெண்களை நாம் பார்கின்றோம்.

தற்போது பெண்கள் விற்பனைப் பொருளாகிவிட்டார்கள். பெண்கள் கூச்சம் இன்றி உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நடமாடுவதைக் காணமுடிகிறது. அதாவது பூங்காக்கள், வீதிகள், கடைத்தெருக்கள், கடற்கரைகளில் சுற்றுலா செல்லும் இடங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் பெண்கள் ஆண்களோடு ஆடிப்பாடி உல்லாசமாக இருப்பதுதான் வாழ்க்கை என்ற ஒரு விபரீதத்தன்மை நமது சமூகத்தில் தோன்றியுள்ளது.

எனவே, இந்த எண்ணக்கரு எமது சமூகத்தில் இருந்து களையப்பட வேண்டும். இஸ்லாத்தின் நிழலில் எந்த ஒரு பெண்ணுக்கும் தடை விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு பொறுப்புக்களும், கடமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எனது குடும்பம், எனது வீடு, எனது குழந்தைகள், எனது கணவன் எனது உறவு, எனது அயலவர்கள் என்ற உணர்வோடும் இதில் எனக்குத்தான் அதிகம் அதிகம் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்ற உணர்வுடன் நடந்தால் எந்த ஒரு சமூக, சீர்கேடுகளும் ஏற்படமாட்டாது. இப்படிப்பட்ட பெண்களைத்தான் சமூகம் மதிக்கும். இதன் மூலமாக பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்தும் கெளரவமும் கிடைக்கப்பெறும்.

முஹம்மத்
அட்டாளைச்சேனை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாமியப் பெண் Empty Re: இஸ்லாமியப் பெண்

Post by kalainilaa Thu 21 Jul 2011 - 12:25

நல்ல பதிவு தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum