சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

ரஞ்சித் சிங் Khan11

ரஞ்சித் சிங்

2 posters

Go down

ரஞ்சித் சிங் Empty ரஞ்சித் சிங்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:22

ரஞ்சித் சிங் கி.பி. 1780 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 - ஆம் நாள் இன்றைய பாகிஸ்தான் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் மகாசிங். இவர் சுகர்சாகியா (Sukerchakia) என்ற சீக்கியப் பிரிவு ஒன்றின் தலைவர். தாயார் ராஜ் கவுர், இவர் ஜிண்டு என்னும் பகுதியின் இளவரசி. 1792 - ஆம் ஆண்டு மகா சிங் காலமான பின் ரஞ்சித் சிங் சுகர்சாகியா குழுவின் தலைவரானார். இவரது 15 - வது வயதில் கன்கயா குழு தலைவரின் மகளை மணந்து கொண்டார்.

கி.பி. 1799 - ஆம் ஆண்டு தம் பேராசை பிடித்த மாமி சதாகவுரின் உதவியுடன் அன்றைய பஞ்சாபின் தலைநகராயிருந்த லாகூரை கைப்பற்றினார். 1801 - ஆம் ஆண்டு தம்மை பஞ்சாபின் பேரரசராக தம்மை அறிவித்துக் கொண்டார். சீக்கிய குருமார்களின் பெயரில் நாணயங்களை வெளியிட்டு அவர்களின் மரபினைப் போற்றினார். அடுத்த ஆண்டு அமிர்தசரசை கைப்பற்றினார். பஞ்சாபில் சிதறியிருந்த சிறுசிறு அரசுகளையும், பத்தான் அரசுகளையும் கைப்பற்ற திட்டமிட்டார்.

பின்னர், அவர் வடக்கேயும், மேற்கேயும் பரவியிருந்த ஆப்கானிய குறுநில மன்னர்கள் மீது படையெடுத்தார். 1818 - ஆம் ஆண்டு முல்தானையும், அடுத்த ஆண்டு காஷ்மீரத்தையும் கைப்பற்றினார். சிந்து ஆற்றின் மறுகரையிலிருந்த மன்கேராவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1822 - ஆண்டு அவர் வசமாயின. 1823 - இல் பெசாவர் இவரால் கைப்பற்றப்பட்டது.

கி.பி. 1820 - ஆம் ஆண்டு ரஞ்சித் தம் படையை நவீனப்படுத்தும் பணியை மேற்கொண்டார். காலாட்படைகளுக்கும், துப்பாக்கி படைகளுக்கும் பயிற்சி அளிக்க வெளிநாட்டுப் படைத்தலைவர்களை அமர்த்தினார். அவரது படையில் சீக்கியர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் இருந்தனர். அதே போல் இவரது அமைச்சரவையிலும் பிற மதத்தினர் இடம்பெற்றிருந்தனர். இவரது நவீனப் படை 1823 - இல் ஆப்கானிய, பத்தானிய படைகளை நவுசாரா என்னுமிடத்தில் தோற்கடித்தது.

கி.பி. 1838 - ஆம் ஆண்டு ஆக்லாந்து பிரபுவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி ஆங்கிலேயருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தனர். வெற்றி விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிரோஸ்பூரில் தங்கியிந்த ரஞ்சித் சிங் நோய்வாய்ப்பட்டு 1839 - ஆண்டு ஜூன் மாதம் 27 - ஆம் நாள் மரணமடைந்தார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஞ்சித் சிங் Empty Re: ரஞ்சித் சிங்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 19:56

ரஞ்சித் சிங் 480414 ரஞ்சித் சிங் 517195


ரஞ்சித் சிங் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum