Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
4 posters
Page 1 of 1
அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் தீவிரவாதத் தடுப்பு முன்னணி அமைப்பின் தலைவரான எம்.எஸ்.பிட்டா.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பிட்டா. இவரைக் கொல்ல மூன்று முறை குண்டு வீசப்பட்டது. அதிலிருந்து தப்பினார் பிட்டா. 1993ம் ஆண்டு இவர் பயணித்த கார் மீது குண்டு வீசினர் காலிஸ்தான் போராளிகள். அதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பிட்டாவின் கால் துண்டிக்கப்பட்டது. அன்று முதல் இவர் தீவிரவாத எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கசாபின் மரண தண்டனையை நிறைவேற்றினால் அதன்பிறகு சமீபத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களைப் போல எப்போதும் நடக்காது.
உயர்நீதிமன்றம் முடிவு செய்த பின்னர் அவரை தூக்கிலிட்டிருந்தால் புதன்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆன பின்னரும் அதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படி பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புகள் நடந்திருக்காது.
பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களுடன் சில அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும்.
மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அரசியல்வாதிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தால் அவர்கள் உண்மையிலே தேசத்தின் பாதுகாப்பு குறித்து அக்கறை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், வெளியில் நடப்பது ஒன்றாகவும் இருக்கிறது என்றார் பிட்டா.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பிட்டா. இவரைக் கொல்ல மூன்று முறை குண்டு வீசப்பட்டது. அதிலிருந்து தப்பினார் பிட்டா. 1993ம் ஆண்டு இவர் பயணித்த கார் மீது குண்டு வீசினர் காலிஸ்தான் போராளிகள். அதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பிட்டாவின் கால் துண்டிக்கப்பட்டது. அன்று முதல் இவர் தீவிரவாத எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கசாபின் மரண தண்டனையை நிறைவேற்றினால் அதன்பிறகு சமீபத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களைப் போல எப்போதும் நடக்காது.
உயர்நீதிமன்றம் முடிவு செய்த பின்னர் அவரை தூக்கிலிட்டிருந்தால் புதன்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆன பின்னரும் அதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படி பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புகள் நடந்திருக்காது.
பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களுடன் சில அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும்.
மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அரசியல்வாதிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தால் அவர்கள் உண்மையிலே தேசத்தின் பாதுகாப்பு குறித்து அக்கறை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், வெளியில் நடப்பது ஒன்றாகவும் இருக்கிறது என்றார் பிட்டா.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களுடன் சில அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளியாரென்றாலும் தண்டிக்க வேண்டும்.
Re: அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
முனாஸ் சுலைமான் wrote:பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களுடன் சில அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளியாரென்றாலும் தண்டிக்க வேண்டும்.
தப்பு செய்தவர் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|