சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

இனியும் வருமா Khan11

இனியும் வருமா

+2
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
6 posters

Go down

இனியும் வருமா Empty இனியும் வருமா

Post by பாயிஸ் Sun 17 Jul 2011 - 19:05

குயில் கூவும் சத்தம் கேட்டும்
உம்மாவின் கைகள் தொட்டும்
எழுந்த நாட்கள

குப்பை கூலன் பெருக்கி
குச்சி தட்டி
குளிர் காய்ந்த நாட்டகள்

வீதீகளும், வீடுகளும்
தூரே இருந்தாலும்
பள்ளி செல்லும் பாதையில்
பாசத்தை மட்டும் சுமந்து கொண்டு
ஒன்றாய் கூடிச்சென்றோமே
அந்நத நாடகள்

வாரத்தில் இரண்டு நாட்கள்
என்ன செய்தென்றரியாது
ஏதேதோ செய்தோமே அந்த நாட்கள்

கடலலைபோன்ற என்னங்களோடு
காடு, மேடு கடைத்தெரு
கள்ளன் பொலிஸ் விளையாட்டன்றெல்லாம்
காலம் எம்முடனே உருண்டு போன நாட்கள்

அந்திசாயும் நேரம்
அடங்கிவிடும் துடிப்புகளோடு
அணியனியாய் தொடங்கிவிடும்
சிருசிரு வேலைகள்
பள்ளிவாசல் செல்லுதல்
பள்ளிக்கூடத்தில் தந்த வேலைகள்யென்று
அப்படியே பொழுதும் என்னோடு உறங்கிப்போன நாட்கள்

காலம் உருண்டோடவே
கடைக்கண் பார்வையில் பட்டு
உள்ளத்தை தொட்டு
உளமாற நேசித்தவளின்
உள்ளத்தோடு உறவாடி
உறங்கிப்போன நாட்கள்

காதல் தந்த சுகம்
எதிர்காலத்தை தேடத்தொடங்கியது
உறவுகள் துறந்து
நட்புகள் இழந்து
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து
பார்த்து நின்றவர்களுக்கு
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்

கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும்
இலாபமே - என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும்
பாச உணர்வுகளும்
இனியும்............?
















Last edited by பாயிஸ் on Mon 10 Oct 2011 - 18:41; edited 2 times in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 19:07

காதல் தந்த அடையாளத்தால்
காலத்தை வெல்ல வேண்டுமென்று
கடமை தேடி
உறவுகள் துறந்து
நட்புகள் இழந்து
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து
பார்த்து நின்றவர்களுக்கு
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்

அருமை அருமை வாவ் சூப்பர் பாயிஸ் தொடரட்டும் உங்கள் கவி மழை வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by ADNAN Sun 9 Oct 2011 - 17:14

மிகவும் அருமையாக உள்ளது தலைவா :!+: :!+:
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 6:29

பசுமை நினைவுகள் அருமை
வரிகள் அனைத்தும் அன்றைய நாளை கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.வாழ்த்துகள் தோழரே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by Atchaya Mon 10 Oct 2011 - 16:24

இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும்
பாச உணர்வுகளும்
இனியும்............?

இலாபமே - என்றாலும்

காதல் தந்த அடையாளத்தால்
காலத்தை வெல்ல வேண்டுமென்று
கடமை தேடி
உறவுகள் துறந்து
நட்புகள் இழந்து
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து
பார்த்து நின்றவர்களுக்கு
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்


இலாபமே - என்றாலும்.......

அருமை...அருமை... :!+: :!@!:


Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 18:00

கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும்
இலாபமே - என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும்
பாச உணர்வுகளும்
இனியும்............?

கேள்விக்குறியோடு முடித்துள்ளீர்கள்
நிச்சியமாக இனியும் வராது இந்த சுகங்கள்
பசுமையான நினைவுகள் மட்டுமே மீதம்
பாராட்டுக்கள் பாயிஸ் பசுமை நினைவுகளை வரிகளில்
கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum