Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோby rammalar Today at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
நான் மட்டும் தனியாக.............
+2
பாயிஸ்
nazimudeen
6 posters
Page 1 of 1
நான் மட்டும் தனியாக.............
பட்டம் வாங்கியதும்
சுற்றித் திரிந்தேன்
இறக்கைக்கட்டி!
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கோ
செல்லம்!
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!
அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: நான் மட்டும் தனியாக.............
nazimudeen wrote:
பட்டம் வாங்கியதும்
சுற்றித் திரிந்தேன்
இறக்கைக்கட்டி!
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கோ
செல்லம்!
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!
அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
நல்ல வரிகள்
நன்றி தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நான் மட்டும் தனியாக.............
அருமை அருமை அனைத்து வரிகளும் அருமை பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் மட்டும் தனியாக.............
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நல்ல வரிகள்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நல்ல வரிகள்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நான் மட்டும் தனியாக.............
அனைத்து வரிகளையும் நான் அனுபவிக்கிறேன் அனுபவித்தேன் மிகவும் அருமையான வரிகள் உறவே
கண்ணீருடன் படித்து முடித்தேன்
நன்றி நன்றி நன்றி
கண்ணீருடன் படித்து முடித்தேன்
நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் மட்டும் தனியாக.............
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நமது வாழ்க்கையின் எச்சம் !
இன்னும் வேண்டுமா மிச்சம்,
என்று கேட்கும் உங்கள் கவிதையின் அர்த்தம் !
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நமது வாழ்க்கையின் எச்சம் !
இன்னும் வேண்டுமா மிச்சம்,
என்று கேட்கும் உங்கள் கவிதையின் அர்த்தம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நான் மட்டும் தனியாக.............
வாழ்த்தி வரவேற்புரை வாசித்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்! வேலைபளுவின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் உங்களோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறேன். புகழ் யாவும் வல்ல இறைவனுக்கே!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: நான் மட்டும் தனியாக.............
nazimudeen wrote:வாழ்த்தி வரவேற்புரை வாசித்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்! வேலைபளுவின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் உங்களோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறேன். புகழ் யாவும் வல்ல இறைவனுக்கே!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
மகிழ்ச்சி தோழரே முடிந்தவரை இணைந்திருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உன் முகம் மட்டும் தனியாக......
» நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
» தனியாக நான் தவிக்கவில்லை :சிங்கம்புலி பட நாயகி திவ்யா
» மூலையில் தனியாக - கவிதை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
» தனியாக நான் தவிக்கவில்லை :சிங்கம்புலி பட நாயகி திவ்யா
» மூலையில் தனியாக - கவிதை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|