Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சீனப் பெருஞ்சுவர்!
3 posters
Page 1 of 1
சீனப் பெருஞ்சுவர்!
உலக அதிசயங்களில் ஒன்றான
சீனப் பெருஞ்சுவர் அதனைப் பார்க்க வரும் சுற்றுலாப்
பயணிகளாலேயே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. [/color]
எறும்பு
ஊரக் கல்லும் கரையும் என்பது போல, சீன நாட்டையே கட்டிக்
காக்கும் அரணாக உள்ள சீனப் பெருஞ்சுவர் அங்கு வரும் சுற்றுலாப்
பயணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
இவ்வளவுப் பெருமை மிக்க சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் சீனாவுக்கு வருகிறார்கள். இதனால் சீனப் பெருஞ்சுவரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்தபடியே சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை செய்கின்றனர். சாப்பாடுகள் கொண்டு வந்த பாலித்தீன் பைகளையும், குளிர்பான பாட்டில்களையும், மதுபாட்டில்களையும் அப்படியே வீசி விட்டு செல்கின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்படி குப்பைகளை அள்ளி வீசும்
குப்பைத் தொட்டியாக சீனப் பெருஞ்சுவர் மாறி வருகிறது. இதனால்
சீனப் பெருஞ்சுவரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத குப்பைத்
தொட்டியாக மாறிவிட்டது.
பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப்பெருஞ்சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். கூடாரம் அமைப்பதற்காக சீனப் பெருஞ்சுவரில் இரு கற்களுக்கு இடையே உள்ள சிமெண்ட் பகுதியில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். போகும் போது அந்த ஆணிகளை அவசர கதியில் பிடுங்குவதால் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்து வருகிறது.
இது
நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருவதால் சில இடங்களில் சுவர்
பலத்த சேதம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால் நமது சந்ததிகளுக்கு
சீனப் பெருஞ்சுவரின் கற்குவியலைத்தான் காண்பிக்க இயலும்.
இந்த நிலையை மாற்ற யுனெஸ்கோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக
சுற்றுலா செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்தை
சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பை உணர வேண்டும். நமக்குப்
பின் வருபவர்களுக்கு அது ஒரு சுற்றுலாத் தளமாக இல்லாமல்,
குப்பைத் தொட்டியாக காட்சி அளிக்க இடம் தரக் கூடாது. ஒரு
இடத்தை தூய்மைப் படுத்தாமல் வேண்டுமானால் இருங்கள், ஆனால்
அசுத்தமாக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணருவோம்.
சுற்றுலாவை மகிழ்ச்சியாக கழிப்போம்.
web dunia....thanks.
சீனப் பெருஞ்சுவர் அதனைப் பார்க்க வரும் சுற்றுலாப்
பயணிகளாலேயே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. [/color]
எறும்பு
ஊரக் கல்லும் கரையும் என்பது போல, சீன நாட்டையே கட்டிக்
காக்கும் அரணாக உள்ள சீனப் பெருஞ்சுவர் அங்கு வரும் சுற்றுலாப்
பயணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
இவ்வளவுப் பெருமை மிக்க சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் சீனாவுக்கு வருகிறார்கள். இதனால் சீனப் பெருஞ்சுவரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்தபடியே சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை செய்கின்றனர். சாப்பாடுகள் கொண்டு வந்த பாலித்தீன் பைகளையும், குளிர்பான பாட்டில்களையும், மதுபாட்டில்களையும் அப்படியே வீசி விட்டு செல்கின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்படி குப்பைகளை அள்ளி வீசும்
குப்பைத் தொட்டியாக சீனப் பெருஞ்சுவர் மாறி வருகிறது. இதனால்
சீனப் பெருஞ்சுவரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத குப்பைத்
தொட்டியாக மாறிவிட்டது.
பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப்பெருஞ்சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். கூடாரம் அமைப்பதற்காக சீனப் பெருஞ்சுவரில் இரு கற்களுக்கு இடையே உள்ள சிமெண்ட் பகுதியில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். போகும் போது அந்த ஆணிகளை அவசர கதியில் பிடுங்குவதால் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்து வருகிறது.
இது
நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருவதால் சில இடங்களில் சுவர்
பலத்த சேதம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால் நமது சந்ததிகளுக்கு
சீனப் பெருஞ்சுவரின் கற்குவியலைத்தான் காண்பிக்க இயலும்.
இந்த நிலையை மாற்ற யுனெஸ்கோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக
சுற்றுலா செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்தை
சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பை உணர வேண்டும். நமக்குப்
பின் வருபவர்களுக்கு அது ஒரு சுற்றுலாத் தளமாக இல்லாமல்,
குப்பைத் தொட்டியாக காட்சி அளிக்க இடம் தரக் கூடாது. ஒரு
இடத்தை தூய்மைப் படுத்தாமல் வேண்டுமானால் இருங்கள், ஆனால்
அசுத்தமாக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணருவோம்.
சுற்றுலாவை மகிழ்ச்சியாக கழிப்போம்.
web dunia....thanks.
Re: சீனப் பெருஞ்சுவர்!
சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .
அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீனப் பெருஞ்சுவர்!
@. @. @.kalainilaa wrote:சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பிடாரனின் பெரு வாழ்வு
» சிறு துளி பெரு வெள்ளம்!
» சிறு துளி பெரு வெள்ளம்!
» சிறு துளி பெரு வெள்ளம்!
» பெரு நாட்டு பிரதமர் ராஜினாமா
» சிறு துளி பெரு வெள்ளம்!
» சிறு துளி பெரு வெள்ளம்!
» சிறு துளி பெரு வெள்ளம்!
» பெரு நாட்டு பிரதமர் ராஜினாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|