Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
Page 1 of 1
சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கொளத்தூர் எம்.எல்.ஏ. வும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் 73-வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய சமூக நீதி இயக்க தின விழா கீழ்பாக்கம் இறையியல் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. இதில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகைதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேராயரை வாழ்த்தினர்.
மு.க. ஸ்டாலின் பேராயருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
பேராயர் சற்குணம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அரசு எப்படி பல்வேறு நலத்தி்ட்டங்களை அறிமுகப்படுத்துகிறதோ, அதேபோன்று பேராயரும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் பேசுகையில் சூரியண் மீண்டும் உதிக்கும். அந்த உதயத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வி கற்க திமுக ஆட்சியில் கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்தும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
கருணாநிதி அறிமுகப்படுத்தியதால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த விடக்கூடாது என்று அதிமுக அரசு முயற்சி செய்கிறது. இதுவே அவர்கள் கொண்டு வந்து நாங்கள் அதை அமல்படுத்த விடாமல் செய்தால் இந்நேரம் பதவியை விட்டு விலகுமாறு அல்லவா கூறியிருப்பார்கள்.
ஆனால் திமுக தலைவரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் யாருக்கும் வெற்றி, தோல்வி என்றெல்லாம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தானே கூறுகிறார். இவ்வளவு ஏன் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே இதைத் தான் விரும்புகின்றன.
இந்நிலையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வது வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு காலத்தை கடத்திக் கொண்டே போவது ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்கள் போன்று கல்வி கற்கக் கூடாது என்றா? அதற்காகத் தான் ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுத்து மேய்க்கச் சொல்கிறார்களா? என்றார்.
இந்த விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம் தலித் பவுண்டேஷன் சமூக நலத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 781 பேருக்கு ரூ. 5 கோடியே 27 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Thats Tamil
பேராயர் எஸ்றா சற்குணத்தின் 73-வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய சமூக நீதி இயக்க தின விழா கீழ்பாக்கம் இறையியல் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. இதில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகைதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேராயரை வாழ்த்தினர்.
மு.க. ஸ்டாலின் பேராயருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
பேராயர் சற்குணம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அரசு எப்படி பல்வேறு நலத்தி்ட்டங்களை அறிமுகப்படுத்துகிறதோ, அதேபோன்று பேராயரும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் பேசுகையில் சூரியண் மீண்டும் உதிக்கும். அந்த உதயத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வி கற்க திமுக ஆட்சியில் கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்தும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
கருணாநிதி அறிமுகப்படுத்தியதால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த விடக்கூடாது என்று அதிமுக அரசு முயற்சி செய்கிறது. இதுவே அவர்கள் கொண்டு வந்து நாங்கள் அதை அமல்படுத்த விடாமல் செய்தால் இந்நேரம் பதவியை விட்டு விலகுமாறு அல்லவா கூறியிருப்பார்கள்.
ஆனால் திமுக தலைவரோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் யாருக்கும் வெற்றி, தோல்வி என்றெல்லாம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தானே கூறுகிறார். இவ்வளவு ஏன் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே இதைத் தான் விரும்புகின்றன.
இந்நிலையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வது வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு காலத்தை கடத்திக் கொண்டே போவது ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்கள் போன்று கல்வி கற்கக் கூடாது என்றா? அதற்காகத் தான் ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுத்து மேய்க்கச் சொல்கிறார்களா? என்றார்.
இந்த விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம் தலித் பவுண்டேஷன் சமூக நலத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 781 பேருக்கு ரூ. 5 கோடியே 27 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Thats Tamil
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் சமச்சீர் கல்வியை நடத்துவார்களா?-அதிமுக
» கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
» சமச்சீர் கல்வி அமலாகிறது - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
» சமச்சீர் கல்வி அமலாகிறது - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|