சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

திருமணம் Khan11

திருமணம்

Go down

திருமணம் Empty திருமணம்

Post by Atchaya Wed 20 Jul 2011 - 19:21

திருமணம் என்பது எல்லோருடைய வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த திருமணம் மணமக்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது, அல்லது தொடர்பு கொள்ளச்செய்கிறது. இதில் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள். பெற்றோருக்கு தங்களின் மகன் அல்லது மகளின் எதிர்கால வழக்கை பற்றிய கனவு, நண்பர்களுக்கு தங்களின் தோழி அல்லது தோழனின் வழக்கை துணை பற்றிய கனவு, உடன் பிறந்தவர்களுக்கு தங்களின் அண்ணி, மாமா ஆகியோரை பற்றிய கனவு, எல்லாவற்றிற்கும் மேல் ஆணுக்கு மனைவி பற்றிய கனவு, பெண்ணுக்கு கணவன் பற்றிய கனவு இந்த கனவுகளெல்லாம் கண்முன் நடக்க தொடங்கும் இடம் தான் திருமண மண்டபம். தொடங்கி வைக்கும் நிகழ்வுதான் திருமணம்.

இப்படி கனவுகளில் தொடங்கும் வாழ்வு சிலருக்கு கடைசி வரை கனவாகவே ஆகி விடுவதும் உண்டு. சிலருக்கு தங்கள் எதிர் பார்த்ததை விட ஒரு நல்ல வாழ்வு அமைவதும் உண்டு.

இதற்கு இப்போது என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.... விஷயம் இருக்கு, முந்தைய காலங்களில் திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகத்தான் இருந்தது, அப்போதும் ஒன்றிரண்டு காதல் திருமணங்கள் நடந்து இருக்கலாம், அனால் பெரும்பான்மை நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். இன்றைய திருமணங்களில் சரி பாதி அளவு ஏன்? பாதிக்கு மேல் கூட காதல் திருமணங்களாகி விட்டன. அதிலும் பெற்றோரின் எதிர்ப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை இன்று மிகவும் அதிகரித்து விட்டது.
இதில் ஒரு பகுதியினர் வீட்டில் தாங்கள் காதலிக்கும் விஷயத்தை பெற்றோரிடம் சொல்வதே கிடையாது, ஏதோ ஒரு கால கட்டத்தில் நிர்பந்தம் ஏற்படும் போது எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் வெளியே சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் தங்களின் செயல்கள் மூலம் வீட்டில் மாட்டிக் கொண்டு திருமண ஏற்பாடு செய்யும் போது கம்பி நீட்டி விடுகின்றனர், இப்படி வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பலவிதமாக புதிய புதிய யுக்திகளை கையாள்கின்றனர், சிலர் மட்டும் உண்மையாக நடக்க வேண்டும் என்று வீட்டில் சொல்லி, அது பெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் கிளப்பி விட்டு, பெரிய பிரளயங்கள் எல்லாம் நடந்து முடியும் வரை பொறுமையாய் இருந்து, தாங்கள் காதலித்தவரையே கை பிடிக்கின்றனர். பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை, எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் தங்கள் காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தட்ட வேண்டி உள்ளது.

பல காதலர்கள் தங்களின் மனங்களை கல்லாக்கிக் கொண்டு பெற்றோரை கலங்க வைத்து விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர், சில காதலர்கள் தங்களின் காதலை விட்டுக் கொடுத்து விட்டு பெற்றோருக்காக வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் தங்களின் பெற்றோரை இழக்க துணிவது வேறு வழி எதுவும் இல்லாத போது தான். இத்தகைய செயல்கள் பெற்றோருடைய மனத்திலும், பிள்ளைகளின் மனத்திலும் ஆறாத பல ரணங்களை உண்டாக்குகிறது என்பது மட்டும் உண்மை.

பெற்றோருடைய நம்பிக்கையையும், கனவுகளையும், கெளரவங்களையும் பிள்ளைகள் பாழக்குகின்றனர் என்று கதறும் பெற்றோர் ஒரு புறம். பிள்ளைகளின் ஆசையினையும், எண்ணங்களையும், மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்வது இல்லை, அவர்களுக்கு அவர்களின் சுய கெளரவம் தான் முக்கியம் என்னும் பிள்ளைகள் ஒருபுறம். இவற்றில் எது எப்படி இருந்தாலும் சரி, காதலர்கள் தங்களின் செயலுக்கு என்ன நியாயம் சொன்னாலும் சரி, எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உணர்வுகளுக்கு இடையிலான எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே சென்று பெற்றோரின் அனுமதியும், ஆசியும் இல்லாமல் திருமணம் செய்து கொள்வது சரியா? தவறா?

நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum