Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பறவைகள்
2 posters
Page 1 of 1
பறவைகள்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது...."
எப்படி?...
இதன் பின்னால் பிரம்மிப்பூட்டும் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.
பொதுவாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் எப்போது கூட்டமாகத்தான் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றன. முதலில் ஒரு பறவை காற்றைக் கிழித்துக்கொண்டு, காற்றின் எதிர்த்திசையில் அதிக ஆற்றலை செலவிட்டுப் பறக்கின்றது. அதன் பின்னால் இரண்டு பறவைகள் பறக்கின்றன.இந்த இரண்டு பறவைகளுக்கும் பறப்பது முதல் பறவையை விட சற்று எளிது. ஏனெனில் முதல் பறவை உருவாக்கிய
வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை பறக்கின்றன. இவற்றிற்கு பின்னால் நான்கு பறவைகள், முன்னால் செல்லும் பறவைகள் உருவாக்கிய வெற்றிடத்தில் பறக்கின்றன. இவற்றிக்கு பின்னால் எட்டு,பதினாறு,...
இப்படியே இவை முக்கோண வடிவத்தில் பறக்கின்றன.கடைசி வரிசையில் பறக்கும் பறவைக்கு அதிகப்படியான ஆற்றலை செலவிடத்தேவையில்லை. ஏனெனில் அதற்க்கு முன்னால் பறக்கும் பறவைகள் ஏற்ப்படுத்திய வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை எளிதாகப்பறக்கின்றன. குறிப்பிட்ட தூரம் பறந்ததும் முதல் பறவை மெதுவாக நகர்ந்து கடைசி வரிசைக்கு வருகிறது. கடைசி வரிசையிலிருந்து ஒரு பறவை முதலாவதாகச் சென்று பிற பறவைகளை அழைத்துச்செல்கிறது. மீண்டும் குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் பறவைகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்கின்றன. இப்படி தங்களுக்குள் இடம் மாறி மாறி எந்த உணவும், ஓய்வும் இன்றி கடற்ப்பரப்பைத் தாண்டுகின்றன. பறவைகள் கூட ஒற்றுமையின் வலிமை பற்றி அறிந்துள்ளன.
மனிதர்கள்?...
நன்றி....
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது...."
எப்படி?...
இதன் பின்னால் பிரம்மிப்பூட்டும் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.
பொதுவாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் எப்போது கூட்டமாகத்தான் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றன. முதலில் ஒரு பறவை காற்றைக் கிழித்துக்கொண்டு, காற்றின் எதிர்த்திசையில் அதிக ஆற்றலை செலவிட்டுப் பறக்கின்றது. அதன் பின்னால் இரண்டு பறவைகள் பறக்கின்றன.இந்த இரண்டு பறவைகளுக்கும் பறப்பது முதல் பறவையை விட சற்று எளிது. ஏனெனில் முதல் பறவை உருவாக்கிய
வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை பறக்கின்றன. இவற்றிற்கு பின்னால் நான்கு பறவைகள், முன்னால் செல்லும் பறவைகள் உருவாக்கிய வெற்றிடத்தில் பறக்கின்றன. இவற்றிக்கு பின்னால் எட்டு,பதினாறு,...
இப்படியே இவை முக்கோண வடிவத்தில் பறக்கின்றன.கடைசி வரிசையில் பறக்கும் பறவைக்கு அதிகப்படியான ஆற்றலை செலவிடத்தேவையில்லை. ஏனெனில் அதற்க்கு முன்னால் பறக்கும் பறவைகள் ஏற்ப்படுத்திய வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை எளிதாகப்பறக்கின்றன. குறிப்பிட்ட தூரம் பறந்ததும் முதல் பறவை மெதுவாக நகர்ந்து கடைசி வரிசைக்கு வருகிறது. கடைசி வரிசையிலிருந்து ஒரு பறவை முதலாவதாகச் சென்று பிற பறவைகளை அழைத்துச்செல்கிறது. மீண்டும் குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் பறவைகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்கின்றன. இப்படி தங்களுக்குள் இடம் மாறி மாறி எந்த உணவும், ஓய்வும் இன்றி கடற்ப்பரப்பைத் தாண்டுகின்றன. பறவைகள் கூட ஒற்றுமையின் வலிமை பற்றி அறிந்துள்ளன.
மனிதர்கள்?...
நன்றி....
Re: பறவைகள்
அரிய தகவல் பகிர்விற்க்கு நன்றி அண்ணா
கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளிடம் உள்ள ஒற்றுமை இந்த சேனையில் உள்ள உறவுகளிடம் உள்ளது அண்ணா.
அருமையான பகிர்வு
கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளிடம் உள்ள ஒற்றுமை இந்த சேனையில் உள்ள உறவுகளிடம் உள்ளது அண்ணா.
அருமையான பகிர்வு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|