சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு  Khan11

பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு

Go down

பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு  Empty பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு

Post by Atchaya Thu 21 Jul 2011 - 4:22

சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக பணியாற்றிய ராஜகோபால் என்பவர், திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கும், மகேஸ்வரன் என்பவர் சென்னையில் இருந்து குடியாத்தத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்ட பின், இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, மனுக்களில் கூறப்பட்டது.இதை, நீதிபதி தனபாலன் விசாரித்தார். பொதுப்பணித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல், ஒரே இடத்தில் இவர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு:இரண்டு அதிகாரிகளும், அந்தந்த இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர். அந்தக் காலம் முடிந்த பின், இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிப்பதற்கு முன், இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை ஆவணங்களை சரிபார்க்கும் போது காண முடிகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தன்னை நியமிக்க வேண்டும் என்றோ அல்லது தனது விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றோ எந்த அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியரும் உரிமை கோர முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்வது என்பது பணி நிபந்தனைகளின்படி தான். மேலும், அது பொதுநலனுக்கும், திறமையான நிர்வாகத்துக்கும் தேவையானது.உள்நோக்கம் கொண்டோ, விதிகளை மீறியோ இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தால் ஒழிய, மற்றபடி இந்த விஷயத்தில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ சாதாரணமாக தலையிட முடியாது. எனவே, இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி தனபாலன் உத்தரவிட்டுள்ளார்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum