சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

செய்....நன்றே செய்....! Khan11

செய்....நன்றே செய்....!

3 posters

Go down

செய்....நன்றே செய்....! Empty செய்....நன்றே செய்....!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 12:05

முட்டை உடைந்தது குருவிக் குஞ்சு பறந்தது

கட்டை கிடந்தது கர்ம வினை அறுந்தது

சட்டை கழன்றது சம்சாரம் அகன்றது

பெட்டைக்காய் ஏங்கும் பேதமை மறைந்தது!


கூட்டமாய்க் கூடி நின்று கூக்குரலிட்டு அழுவர்

காட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையிலிட் டெரிப்பர்

வாட்டமாய்த் திரும்பி வந்து வழமைகள் பலவும் செய்வர்

நாட்டம் மாறிய பின் நாளையே மறந்து போவர்!




எரியப்போகும் உடலுக்கு எத்தனை சிங்காரம்

வாசனைத் தைலமென்ன,வாடாத மலர்களென்ன

பூசிடும் பொடிகளென்ன பூணுகின்ற அணிகளென்ன

இதழுக்குச் சாயமென்ன இளமைக்குக் கவசமென்ன!


பவள இதழ்களின் சிவப்பிலே மயக்கம்

பருவ மொட்டுக்களின் வனப்பிலே மயக்கம்!

தெரியாதா உனக்கு இதெல்லாம் சிலகாலம்!



இறுதி வரை இதுவே நம் வாழ்க்கையென்றால்

சுருதியில்லா சங்கீதம் போலாகி விடாதா?

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை

நமக்குப்பின் நம் பெயர் நிலைக்க வேண்டுமெனில்

நன்றே செய்,அதை இன்றே செய்!

வான் புகழ் வள்ளுவன் சொன்னான்

“தக்கார் தகவிலர் என்பத வரவர்
எச்சத்தாற் காண ப்படும்”


நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:28

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை

நமக்குப்பின் நம் பெயர் நிலைக்க வேண்டுமெனில்

நன்றே செய்,அதை இன்றே செய்!
://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 12:30

நண்பா..... :”@: நண்பா.....உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:32

mravi wrote:நண்பா..... :”@: நண்பா.....உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல....
நலமாக உள்ளீர்கள் அன்பு உறவே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 12:37

இப்போது தான் நலமாகியது .....உறவே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:38

mravi wrote:இப்போது தான் நலமாகியது .....உறவே!
நம் நலம் காக்க என்றும் இறைவன் போதுமானவன்
உங்கள் நலம் காக்க
ஆண்டவன் துணை
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:39

நண்பன் wrote:
mravi wrote:நண்பா..... :”@: நண்பா.....உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல....
நலமாக உள்ளீர்கள் அன்பு உறவே?

என்ன நடக்குது இங்க? :) டூயட் பாடற மாதிரி இருக்கே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 13:03

லதா ராணி....ப்ளீஸ்...திருஷ்டி சுத்தி போடுங்க.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 13:04

mravi wrote:லதா ராணி....ப்ளீஸ்...திருஷ்டி சுத்தி போடுங்க.....

எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைங்க ரவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 13:06

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
mravi wrote:நண்பா..... :”@: நண்பா.....உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல....
நலமாக உள்ளீர்கள் அன்பு உறவே?

என்ன நடக்குது இங்க? :) டூயட் பாடற மாதிரி இருக்கே
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 13:07

யாதுமானவள் wrote:
mravi wrote:லதா ராணி....ப்ளீஸ்...திருஷ்டி சுத்தி போடுங்க.....

எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைங்க ரவி
எனக்கும் மில்லை அதில் நம்பிக்கை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செய்....நன்றே செய்....! Empty Re: செய்....நன்றே செய்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum