சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

1 .13   கோடி மக்களின் துயரம்  Khan11

1 .13 கோடி மக்களின் துயரம்

Go down

1 .13   கோடி மக்களின் துயரம்  Empty 1 .13 கோடி மக்களின் துயரம்

Post by Atchaya Sat 23 Jul 2011 - 5:31

சோமாலியா: சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக, ஒரு கோடியே 13 லட்சம் மக்கள் பட்டினியில் வாடி வருவதாக ஐ.நா.சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

சோமாலியா நாட்டில், 1990-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்தது. அதன்பின் அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாத அமைப்புகள், வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்தனர். அதை மீறி உதவ வரும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் சுட்டுக் கொல்கிறார்கள்.

ஆயுதங்களுடன் பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு தனி பிரிவாக மாறி அவர்கள் நாட்டாமை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அரசு இல்லை, சட்டம் இல்லை, ஒழுங்கு இல்லை, எதுவுமே இல்லாத நிலையில் சோமாலியா உருக்குலைந்து போய் கிடக்கிறது.

கைகளில் துப்பாக்கியுடன் கடல் பகுதியைச் சுற்றி வரும் சோமாலியா கொள்ளையர்களால் உலக நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சோமாலியா மக்களும் பசி, பட்டினி, பஞ்சத்தில் பரிதவித்து வருகின்றனர்.

ஐ.நா.சபை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களால், அப்பகுதியில் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. தற்போது வறட்சியில் சிக்கி தவிக்கும் அந்நாட்டு மக்களில், தினமும் 6 பேர் பட்டினியால் பலியாகி வருகின்றனர். வறட்சியால், பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 90 சதவீத கால்நடைகளும் வறட்சியால் இறந்துவிட்டன.

சோமாலியாவுக்கு உடனடியாக உதவ, சர்வதேச நாடுகள் 2500 கோடி ரூபாயை அளிக்குமாறு ஐ.நா.சபை கேட்டுக் கொண்டுள்ளது.

வெட்டி நியாயம்,. வீராப்பாக பேசிக் கொண்டு, பணத்தை போருக்காக அநியாயமாக செலவிட்டு வரும் பணக்கார நாடுகள் நினைத்தால் ஒரே நாளில் சோமாலியாவை பசித் துயரத்திலிருந்து மீட்க முடியும். செய்ய நினைப்பார்களா அவர்கள்?

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum