Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
+5
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
Atchaya
நண்பன்
ஹாசிம்
9 posters
Page 1 of 1
மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
மனித வாழ்வின் அந்தம் மரணமாகிறது
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று
எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது
சோகங்களெமை ஆழும்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
எதிர்பார்ப்பற்ற உறவிதுவென்று
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதலுக்காய் வரிதேடிக்
கைசேதமாகி நிற்கிறேன்
உமக்காக எங்களது பிரார்த்தனைகள்
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று
எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது
சோகங்களெமை ஆழும்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
எதிர்பார்ப்பற்ற உறவிதுவென்று
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதலுக்காய் வரிதேடிக்
கைசேதமாகி நிற்கிறேன்
உமக்காக எங்களது பிரார்த்தனைகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
எதிர்பார்ப்பற்ற உறவிதுவோ
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதல் வரிதேடிக்
கைசேதமானேனே
உமக்காக எனது பிரார்த்தனைகள்
அன்பின் உறவு எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த யாதுமானவளின் இந்த நிலை கண்டு இங்கு அழாத கண்கள் இல்லை வேதனையடையாத மனதுமில்லை அக்காவின் சோக நிலை மாறி என்றும் வழமை போல் வந்து எங்களுடன் உறவாட இறைவன் அவர்களுக்கு நல்ல மன சாந்தியை கொடுக்க வேண்டும் ஆறுதலைக் கொடுக்க வேண்டும் இன்னும் நாங்களும் வேதனையில் உள்ளோம் உங்கள் மீழ் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும்
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும்
நண்பன் மற்றும் சேனை உறவுகள்.
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதல் வரிதேடிக்
கைசேதமானேனே
உமக்காக எனது பிரார்த்தனைகள்
அன்பின் உறவு எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த யாதுமானவளின் இந்த நிலை கண்டு இங்கு அழாத கண்கள் இல்லை வேதனையடையாத மனதுமில்லை அக்காவின் சோக நிலை மாறி என்றும் வழமை போல் வந்து எங்களுடன் உறவாட இறைவன் அவர்களுக்கு நல்ல மன சாந்தியை கொடுக்க வேண்டும் ஆறுதலைக் கொடுக்க வேண்டும் இன்னும் நாங்களும் வேதனையில் உள்ளோம் உங்கள் மீழ் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும்
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும்
நண்பன் மற்றும் சேனை உறவுகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
அக்கா வரும் நாளை ஆவழுடன் எதிர்பார்த்த வண்ணம் நாங்கள்.
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
அக்கா வரும் நாளை ஆவழுடன் எதிர்பார்த்த வண்ணம் நாங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
நண்பன் wrote:எதிர்பார்ப்பற்ற உறவிதுவோ
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதல் வரிதேடிக்
கைசேதமானேனே
உமக்காக எனது பிரார்த்தனைகள்
அன்பின் உறவு எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த யாதுமானவளின் இந்த நிலை கண்டு இங்கு அழாத கண்கள் இல்லை வேதனையடையாத மனதுமில்லை அக்காவின் சோக நிலை மாறி என்றும் வழமை போல் வந்து எங்களுடன் உறவாட இறைவன் அவர்களுக்கு நல்ல மன சாந்தியை கொடுக்க வேண்டும் ஆறுதலைக் கொடுக்க வேண்டும் இன்னும் நாங்களும் வேதனையில் உள்ளோம் உங்கள் மீழ் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும்
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும்
நண்பன் மற்றும் சேனை உறவுகள்.
நிச்சயமாக அனைவரும் இதே நிலையில் @.
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
கவிதை வரிகளில் சோகத்தை உணர்ந்தேன்..எதிர்பார்ப்பை உணர்கிறேன்..அதே எதிர்பார்ப்புடன் நானும்..நன்றி உறவே.. :];:
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
நண்பன் wrote:எதிர்பார்ப்பற்ற உறவிதுவோ
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதல் வரிதேடிக்
கைசேதமானேனே
உமக்காக எனது பிரார்த்தனைகள்
அன்பின் உறவு எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த யாதுமானவளின் இந்த நிலை கண்டு இங்கு அழாத கண்கள் இல்லை வேதனையடையாத மனதுமில்லை அக்காவின் சோக நிலை மாறி என்றும் வழமை போல் வந்து எங்களுடன் உறவாட இறைவன் அவர்களுக்கு நல்ல மன சாந்தியை கொடுக்க வேண்டும் ஆறுதலைக் கொடுக்க வேண்டும் இன்னும் நாங்களும் வேதனையில் உள்ளோம் உங்கள் மீழ் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும்
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும்
நண்பன் மற்றும் சேனை உறவுகள்.
மிக்க நன்றி நண்பன் உள்ளத்தினை திறந்து வைத்துவிட்டீர்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
அன்பின் உறவு எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த யாதுமானவளின் இந்த நிலை கண்டு இங்கு அழாத கண்கள் இல்லை வேதனையடையாத மனதுமில்லை அக்காவின் சோக நிலை மாறி என்றும் வழமை போல் வந்து எங்களுடன் உறவாட இறைவன் அவர்களுக்கு நல்ல மன சாந்தியை கொடுக்க வேண்டும் ஆறுதலைக் கொடுக்க வேண்டும் இன்னும் நாங்களும் வேதனையில் உள்ளோம் உங்கள் மீழ் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும்
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும் சேனை உறவுகள்.
வாருங்கள் உறவே உங்கள் மனதை இங்கு வந்து திறந்து விடுங்கள் உங்களுக்கு ஆறுதல் எனும் தோழ் கொடுக்க அன்பு உள்ளங்கள் நாங்கள் உள்ளோம் வாருங்கள்
என்றும் உங்கள் வரவை நாடும் சேனை உறவுகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
என்ன அருமையான வரிகள் உங்களை சிறப்பு கவிஞர் என்று அழைப்பதை விட புறட்சிக் கவிஞர் என்று அழைப்பதே பொறுந்தும் ஹாசிம் ...வாழதுக்கள்
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
என்ன அருமையான வரிகள் உங்களை சிறப்பு கவிஞர் என்று அழைப்பதை விட புறட்சிக் கவிஞர் என்று அழைப்பதே பொறுந்தும் ஹாசிம் ...வாழதுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
நன்றி ஹாசிம் !ஹாசிம் wrote:மனித வாழ்வின் அந்தம் மரணமாகிறது
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று
எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது
சோகங்களெமை ஆழும்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
எதிர்பார்ப்பற்ற உறவிதுவென்று
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதலுக்காய் வரிதேடிக்
கைசேதமாகி நிற்கிறேன்
உமக்காக எங்களது பிரார்த்தனைகள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது
யாதுமானவள் அக்காவின் வரவில் ஆனந்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» எமது மண்ணில் நாம் பயிரிட எமக்கு உரிமை வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» எமது மண்ணில் நாம் பயிரிட எமக்கு உரிமை வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|