Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
3 posters
Page 1 of 1
இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
50 வயது தென் ஆப்பிரிக்க நபர் வாராந்த இறுதியில் மரணம் அடைந்தார். அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
சனிக்கிழமை இரவு முதல் துடிப்பு இல்லாமல் அந்த நபர் வீட்டில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து ஈஸ்டர்ன் கேப்பில் உள்ள லிபோடே கிராமத்தில் இருக்கும் தனியார் சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது.
அவரது உடல் 24 மணிநேரம் சவக்கிடங்கிலேயே இருந்தது. இந்த நேரத்தில் அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இறந்து போன அவர் மீண்டும் உயிருடன் நடமாடுவதை பார்த்து உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் உயிர் கிடைத்ததை எண்ணி அவர்கள் சந்தோசப்பட்டனர். அந்த நபரின் பெயரை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. அந்த நபருக்கு நீர்சத்து இழப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறினர்.
இறந்துபோன நிலையில் கிடந்த நடுத்தர வயது நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சவக்கிடங்கு குளிர் தாங்க முடியாமல் ஓடி வந்துள்ளார். அவர் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக ஈஸ்டர்ன் கேப் சுகாதார செய்தித் தொடர்பாளர் சிவே கியூபெலோ கூறினார்
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
அதிர்ச்சியான செய்தி நன்றி பகிர்வுக்கு :];:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
அப்துல் றிமாஸ் wrote:அதிர்ச்சியான செய்தி நன்றி பகிர்வுக்கு :];:
நன்றி றிமாஸ்.. :!@!:
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
அம்மாடியோ நல்லா பாருங்கள் கால் உள்ளதா அவர் மனிதப்பிறவியா அல்லது அவதாரமா ?
நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
அதிர்ச்சித்தகவல்
நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
அதிர்ச்சித்தகவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
நண்பன் wrote:அம்மாடியோ நல்லா பாருங்கள் கால் உள்ளதா அவர் மனிதப்பிறவியா அல்லது அவதாரமா ?
நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
அதிர்ச்சித்தகவல்
நல்லா பார்த்தேன் உங்களைப் போலத் தான் இருக்கிறார்..
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
என்னைப்போல் ஒருவனா?ஜிப்ரியா wrote:நண்பன் wrote:அம்மாடியோ நல்லா பாருங்கள் கால் உள்ளதா அவர் மனிதப்பிறவியா அல்லது அவதாரமா ?
நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
அதிர்ச்சித்தகவல்
நல்லா பார்த்தேன் உங்களைப் போலத் தான் இருக்கிறார்..
இட்ஸ் மிராக்கல் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
ஆமாம்..நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளை நண்பனிடம் மட்டுமே கண்டேன்..அதனால் its miracle தான்..
Similar topics
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» இறந்து பார்ப்பது இறவாத ஆசை
» கனவன் இறந்து 5 வருடங்களுக்கு பின் !
» இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» இறந்து பார்ப்பது இறவாத ஆசை
» கனவன் இறந்து 5 வருடங்களுக்கு பின் !
» இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|