Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
+2
முனாஸ் சுலைமான்
Atchaya
6 posters
Page 1 of 1
அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....
நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும்,
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...
கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....
இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா,
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
அம்மா என் அம்மா
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...
அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு,
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....
அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..
காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )
என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல,
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...
கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..
நன்றி ரேவா
ரேவா கவிதைகள்
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
சூப்பரான கவிதை :!@!: :pale:
வளக்கும் நாயிக்கும்,
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில
ஆசையா தூங்க,
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..
சூப்பரான கவிதை :!@!: :pale:
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
பகிர்விற்க்கு நன்றி அண்ணா
வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
குறிப்பு:-நான் இந்த கவிதையை இதன் முன் பார்க படிக்ககிடைக்கவில்லை இன்று ஒரு நல்ல உள்ளம் மடல் அனுப்பியபின்தான் படித்தேன் கவிதைக்கு சொந்தமான இடத்துக்கும் சென்று வாழ்த்து கூறினேன்.
இது போன்ற எழுத்தாளர்களின் வரிகள் உலகம் முழுவதும் பரவவேண்டும் அனைவரும் படிக்க வேண்டும் அவர்களை இன்னும் இன்னும் எழுத உற்ச்சாகம் கொடுக்க வேண்டும் எங்களின் மறுமொழியில்.
இக்கவியை எழுதிய உள்ளத்துக்கு நன்றிகள் பல பூ மாலையாக சேரட்டும்.உங்களின் எழுத்து பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
குறிப்பு:-நான் இந்த கவிதையை இதன் முன் பார்க படிக்ககிடைக்கவில்லை இன்று ஒரு நல்ல உள்ளம் மடல் அனுப்பியபின்தான் படித்தேன் கவிதைக்கு சொந்தமான இடத்துக்கும் சென்று வாழ்த்து கூறினேன்.
இது போன்ற எழுத்தாளர்களின் வரிகள் உலகம் முழுவதும் பரவவேண்டும் அனைவரும் படிக்க வேண்டும் அவர்களை இன்னும் இன்னும் எழுத உற்ச்சாகம் கொடுக்க வேண்டும் எங்களின் மறுமொழியில்.
இக்கவியை எழுதிய உள்ளத்துக்கு நன்றிகள் பல பூ மாலையாக சேரட்டும்.உங்களின் எழுத்து பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
இன்றைய நிலையை சொல்லும் கவிதை .அருமை .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
கவி பார்த்து கதை சொல்ல முடியல்ல
நன்றி ரேவா தொகுத்த அன்பருக்கும் நன்றி
உன் பூ முகம் எனக்கு மறக்குது...
கவி பார்த்து கதை சொல்ல முடியல்ல
நன்றி ரேவா தொகுத்த அன்பருக்கும் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
@. @.*சம்ஸ் wrote:பகிர்விற்க்கு நன்றி அண்ணா
வலிகள் நிரம்பிய வரிகள் கொண்டு எழுதிய கவிதை இதை ரசிக்க எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
குறிப்பு:-நான் இந்த கவிதையை இதன் முன் பார்க படிக்ககிடைக்கவில்லை இன்று ஒரு நல்ல உள்ளம் மடல் அனுப்பியபின்தான் படித்தேன் கவிதைக்கு சொந்தமான இடத்துக்கும் சென்று வாழ்த்து கூறினேன்.
இது போன்ற எழுத்தாளர்களின் வரிகள் உலகம் முழுவதும் பரவவேண்டும் அனைவரும் படிக்க வேண்டும் அவர்களை இன்னும் இன்னும் எழுத உற்ச்சாகம் கொடுக்க வேண்டும் எங்களின் மறுமொழியில்.
இக்கவியை எழுதிய உள்ளத்துக்கு நன்றிகள் பல பூ மாலையாக சேரட்டும்.உங்களின் எழுத்து பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|