Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
5 posters
Page 1 of 1
ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
![ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள் Tblfpnnews_77470034361-91x100](https://2img.net/h/www.tamilolli.com/wp-content/uploads/2009/11/tblfpnnews_77470034361-91x100.jpg)
தற்போது, திருமணங்கள் வெறும் சடங்குகளாக மாறி வருகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் மாறி வருகிறது.
குடும்ப வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகா விட்டால், அங்கு பிரச்னைகளும், சிக்கல்களுமே உண்டாகின்றன. குடும்பத்தில் சிறு பிரச்னை என்றாலும், போலீஸ், கோர்ட் என்று, நிவாரணம் தேடி வெளி உலகுக்கு வருவது, அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளதால், ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.சமூகத்தில் ஆண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம், தற்போது ஆண்களின் உயிருக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக குமுறுகின்றனர், ஆண்கள் நல அமைப்புகள்.ஆண்டு தோறும், இப்புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
பெண் தரப்பில் வரதட்சணை புகார் கொடுத்தவுடன், அக்குடும்பத்தில் உள்ளவர்களை, விசாரணை ஏதுமின்றி அனைவரும் கைதாகும் நிலை உள்ளது. ஆனால், ஆண்கள் தங்களின் நியாயமான புகார்களை கூட பதிவு செய்ய திண்டாட வேண்டியுள்ளது. சின்ன, சின்ன மோதல்கள் கூட, கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் பெருகி வருகிறது. இப்பிரச்னைகளுக்கு மூல காரணமே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான். வழக்குகளாலும், பல்வேறு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கென அமைப்புகளை உருவாக்கி உரிமைக்கு குரல் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக தற்போது, “ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ அமைக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமாகியுள்ளது.
ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்’ மாநிலத் தலைவர் அருள் துமிலன் கூறியதாவது: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர். சமூகத்தில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்கள் வெளிப்படையாக சொல்வது கிடையாது. சில ஆண்கள் முன்வந்து கூறினாலும், அவர்களுக்கு உரிய நிவாரணம், சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு என்று எதுவும் கிடைப்பது இல்லை. எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.தற்போது குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை, பெண்கள், ஆண்களைத் தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
உண்மைதான் இவ்வாறான பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றது சும்மாவா சொன்னார்கள் பெண் என்றால் பேயும் இறங்கும்
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
அப்துல் றிமாஸ் wrote:உண்மைதான் இவ்வாறான பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றது சும்மாவா சொன்னார்கள் பெண் என்றால் பேயும் இறங்கும்
நன்றி பகிர்வுக்கு
சைக்கில் கேப்ல இப்படி சொல்லிடீங்களே..சரி பரவால்ல..நன்றி..
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
ஜிப்ரியா wrote:அப்துல் றிமாஸ் wrote:உண்மைதான் இவ்வாறான பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றது சும்மாவா சொன்னார்கள் பெண் என்றால் பேயும் இறங்கும்
நன்றி பகிர்வுக்கு
சைக்கில் கேப்ல இப்படி சொல்லிடீங்களே..சரி பரவால்ல..நன்றி..
இப்போது அது தானே உண்மை
அதைத்தான் சொன்னேன் தோழி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
அப்துல் றிமாஸ் wrote:ஜிப்ரியா wrote:அப்துல் றிமாஸ் wrote:உண்மைதான் இவ்வாறான பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றது சும்மாவா சொன்னார்கள் பெண் என்றால் பேயும் இறங்கும்
நன்றி பகிர்வுக்கு
சைக்கில் கேப்ல இப்படி சொல்லிடீங்களே..சரி பரவால்ல..நன்றி..
இப்போது அது தானே உண்மை
அதைத்தான் சொன்னேன் தோழி
அது உண்மை என்று உணர்ததனால் தான் இந்த பதிவை இட்டேன்..கருத்துக்கு நன்றி..
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
ஆண்கள் எப்போதுமே பாவம்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
jasmin wrote:ஆண்கள் எப்போதுமே பாவம்தான்
![ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள் 224381](https://2img.net/u/3212/14/48/64/smiles/224381.gif)
![ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள் 224381](https://2img.net/u/3212/14/48/64/smiles/224381.gif)
![ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள் 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள் 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
:,”,: :,”,:ஜிப்ரியா wrote:சில ஆண்கள் மட்டுமே பாவம்..
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐயோ… பாவம்… ஆண்கள்: அலற வைக்குது புகார்கள்
ஜிப்ரியா wrote:சில ஆண்கள் மட்டுமே பாவம்..
மற்றவங்க பாவமில்லையா
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாவம் இந்த ஆண்கள் அவர்கள் கண்களுக்கு இது தெரியாது!
» சிறு பாவம், பெரும் பாவம்
» தலைவரோட பொது அறிவு புல்லரிக்க வைக்குது..!
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» நித்தியானந்தா மீதான புகார்கள்-சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை
» சிறு பாவம், பெரும் பாவம்
» தலைவரோட பொது அறிவு புல்லரிக்க வைக்குது..!
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» நித்தியானந்தா மீதான புகார்கள்-சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum