சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் Khan11

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்

Go down

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் Empty கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:15

கல்வித்துறைக்கேற்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்
அழகியற்கலை ஆசிரியர் நியமன நிகழ்வில் அமைச்சர் பந்துல
லோரன்ஸ் செல்வநாயகம்
அழகியற் கலைத்துறைக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை ஒரே தடவையில் நியமிக்கின்றமை இலங்கையின் கல்வி வரலாற்றில் இதுவே முதற்தடவையாகுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நியமனங்களை வழங்கக் கோரி அநாவசிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அதன்மூலம் சுமார் 700 நியமனங்களையே பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். எனினும் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இத்துறைக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நியமனங்களை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அழகியற்கலைப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,

அழகியற் கலைப் பிரிவுக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் நான் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவித தயக்கமுமின்றி அதற்கு அங்கீகாரமளித்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த 3 வருடகால யுத்தத்தின் சத்தம் எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகியிருந்தமை குறிப்பிடப்பட வேண்டியது. அத்தகைய நிலையிலும் அரசாங்கம் கல்வித்துறையில் மிகுந்த கவனம் செலுத்தியது.

இலவசக் கல்வி, இலவசப் பாடநூல், இலவசச் சீருடை என இலவசமாக சகலதையும் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமே.

பட்டதாரிகள், கற்றோரைக் கணக்கில் எடுக்காத காலம் ஒன்றிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உரிய கெளரவமளிப்பவர்.

இயந்திர உபகரணங்களையன்றி நாட்டின் சொத்துக்களான எதிர்கால சந்ததியைப் பொறுப்பேற்கும் புதிய ஆசிரியர்கள் கெளரவமான நல்லொழுக்கமுள்ள பிரஜைகளாக உருவாக்க வேண்டிய பொறுப்புடை யவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum