சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் புலனாய்வு அதிகாரிகள்  Khan11

விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் புலனாய்வு அதிகாரிகள்

Go down

விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் புலனாய்வு அதிகாரிகள்  Empty விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் புலனாய்வு அதிகாரிகள்

Post by நண்பன் Tue 28 Dec 2010 - 11:31

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்கின்றார்களா என்பது தொடர்பில் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனைகளை நடத்தி வருவதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல இலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் அறிவதற்காகவே பாதுகாப்பு தரப்பினர் அவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வு பிரிவினர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மூலம் பெற்று வருவதால் மேற்படி விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெறும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வதந்திகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய சம்பவங்களுடன் மேற்படி புலனாய்வு அதிகாரிகளின் விபரம் திரட்டல் நடவடிக்கை இணைத்து பேசப்படுவதாலேயே அவர்கள் மத்தியில் இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்புக்காக பிரித்தானியா 90 மில். ரூபா _
» விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் நிதியுதவி
» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
» பிணையில் விடுதலையான கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்கப்படுமா?
» இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களை திரட்டும் அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum