சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை Khan11

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை

Go down

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை Empty பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 4:08

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை
நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்
எம். எஸ். பாஹிம்
பட்டானி ராசிக் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த சம்பவத்துடன் எனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து, அரசியலை விட்டும் விலகுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அரவணைத்து உதவி செய்த புத்தளம் மக்களுக்கு ஒருபோதும் துரோகமிழைக்கவோ அநியாயம் செய்யவோ நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றிய பட்டானி ராசிக் என்பவர் 2010 பெப்ரவரி மாதம் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரின் உறவினர்கள் எனக்கு அறிவித்த போது, உயர் பொலிஸ் அதிகாரிகளினூடாக இது குறித்து விசா ரணை நடத்த நடவடிக்கை எடுத்தேன். சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு செய லாளருக்கும் பொலிஸ் மாஅதிபருக்கும் அறிவித்து விசாரணையை துரிதப்படுத்தி னேன். இதன்படி விசேட சி.ஐ.டி. குழுவொன்று நியமிக்கப்பட்டு கிளிநொச்சி யில் வைத்து கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைதானார். அதன் பின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனமொ ன்றும் மேலும் சிலரும் கைதானார்கள். இத்தக் கடத்தலுடன் தொடர்புடைய நெளசாத் மன்னாரில் இருந்து இடம்பெயர் ந்தவர். அவர் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அதில் பணியாற்றியுள்ளார். அதற்காக என்னை இந்த கொலையுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறாகும். இந்தக் கொலையுடன் அமைச்சு வாகனம் எதுவும் தொடர்புபட்டிருக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் கூறவில்லை. சில ஊடகங்கள்தான் இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பக்கசார்பின்றி ஒழுங்காக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸாருக் கும் நன்றி கூறுகிறேன். விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட்டு இதனுடன் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

வதந்திகளை நம்ப வேண்டாமென சகலரையும் கோருகிறேன். இந்த ஊடக மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹ¤னைஸ் பாருக்கும் கலந்துகொண்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டாணி ராசிக் கொலையுடன் அமைச்சர் ரிசாத்திற்கு தொடர்பு இல்லை
» சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum