சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’ Khan11

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’

Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’ Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 4:30

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’
பிரதமர் அலுவலகம் விளக்கம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிடவில்லை என பிரதமர் அலுவலகம் நேற்று முன்தினம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை டில்லி சிறப்பு சி. பி. ஐ. நீதிமன்றில் நடைபெறுகிறது. தற்போது குற்றச்சாட்டு மீதான வாதம் தொடங்கி விட்டது. எனவே ஆ. ராசா கோர்ட்டில் ஆஜராகி கடந்த வாரம் வாதிட்டார்.

அப்போது அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்ததாக கூறினார். மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது நிதி அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய அரசு தலைமை சட்டத்தரணி வாகன்வதி ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டார். தொலைத் தொடர்பு துறைக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி அன்று அதிகார பூர்வமற்ற தகவல் ஒன்றை பிரதமர் அலுவலகம் அனுப்பியது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அல்லது கட்டண நிர்ணய நடைமுறை ஆகியவை மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. தொலைத் தொடர்பு துறையுடன் அதிகார பூர்வமற்ற முறையில் தகவல்களை பகிர்ந்துகொள்ளவே பிரதமர் விரும்பினார். முறையான தொடர்பை மேற்கொள்ளவோ, ஒதுக்கீடு குறித்து முழு அளவில் அறியவோ அவர் விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறும் செல்போன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச தகுதி இருப்பதை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவித்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் வைத்துள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் சந்தாதாரர்களை பெறும் வகையில் ஸ்பெக்ட்ரம் அனுமதிக்கலாம் என்றும் ஆரம்பகட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு வழக்கமான கட்டண அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. அதே நேரத்தில், ஆரம்ப கட்ட நிலையில் உள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தவிர மீதம் உள்ள அனைத்து அலைவரிசையையும் ஏலத்தில் விடவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள செல்போன் நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை தோற்றுவிக்க குறிப்பு அனுப்பப்பட்டது.

ஆலோசனைகளாகவும், அதிகாரபூர்வமற்ற கருத்து பரிமாற்றங்களாகவும் உள்ள இந்த கருத்துக்களை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் கட்டண நிர்ணய விவகாரங்களில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்ததாக கருதக்கூடாது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் முக்கிய செல்போன் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த அவற்றை பிரதமர் அலுவலகம் அனுப்பியது.

ஏற்கனவே செல்போன் சேவையில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என்பதை நன்கு அறிந்ததால் இந்த விவகாரத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துடன் சேர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சகம் விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும் என பிரதமர் கருதினார். எனவே பிரதமர் அலுவலகத்தில் இருநுது தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதமானது அந்த அமைச்சகத்தில் பரிசீலனைக்கான அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளே.

இதன் வாயிலாக, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதிலோ அல்லது கட்டணம் நிர்ணயம் செய்ததிலோ பிரதமரும், பிரதமர் அலுவலகமும் தலையிட்டதாக எந்த வகையிலும் கருத முடியாது என தெளிவாகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’ I-3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை டிராய் அறிக்கையை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பாக முடியாது;
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;
» பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை வைத்து ஸ்பெக்ட்ரம் மோசடியைச் செய்த ராசா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum