Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்ற சகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம்.
காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம்.
அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,
சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார்.
சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
புனிதமிக்க ரமளானில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க தின்றுகொண்டு, கடைத்தெருக்களில் புகையை ஊதிக்கொண்டு திரிகையில்,
மாற்று மதத்தை சேர்ந்த இந்த சகோதரிகளின் ரமலான் நோன்பு மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. அதே நேரத்தில் நோன்பின் மூலம்தான் திருடுபோன தங்களின் நகை திரும்ப கிடைத்தது என்ற இவர்களது நம்பிக்கை உண்மையானால், இந்த நோன்பை கடமையாக்கிய எல்லாம் வல்ல ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு சத்தியமார்க்கமும் சாந்தி மார்க்கமுமான இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என சகோதர வாஞ்சையோடு இந்த குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், முஸ்லிம்களில் சிலரை விட, மிகவும் பேணுதலாக நோற்கும் இந்த நோன்பிற்கான நன்மை உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில், அது உங்களின் இஸ்லாமியத் தழுவலில் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். ஏனெனில் உங்களின் நோன்பிற்கான கூலி உங்களுக்கு கிடைக்கவேண்டும் என நாங்கள் ஆவல் கொள்கிறோம்.
உள்ளங்களை புரட்டக்கூடிய ஒரே இறைவன், உங்கள் உள்ளங்களை சத்திய இஸ்லாத்தில் பால் சாய்த்திட புனித ரமளானில் நாங்களும் வேண்டுகிறோம்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
படம்; நன்றி தினத்தந்தி
நன்றி: முகவை அப்பாஸ்
காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம்.
அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,
சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார்.
சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
புனிதமிக்க ரமளானில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க தின்றுகொண்டு, கடைத்தெருக்களில் புகையை ஊதிக்கொண்டு திரிகையில்,
மாற்று மதத்தை சேர்ந்த இந்த சகோதரிகளின் ரமலான் நோன்பு மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. அதே நேரத்தில் நோன்பின் மூலம்தான் திருடுபோன தங்களின் நகை திரும்ப கிடைத்தது என்ற இவர்களது நம்பிக்கை உண்மையானால், இந்த நோன்பை கடமையாக்கிய எல்லாம் வல்ல ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு சத்தியமார்க்கமும் சாந்தி மார்க்கமுமான இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என சகோதர வாஞ்சையோடு இந்த குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், முஸ்லிம்களில் சிலரை விட, மிகவும் பேணுதலாக நோற்கும் இந்த நோன்பிற்கான நன்மை உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில், அது உங்களின் இஸ்லாமியத் தழுவலில் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். ஏனெனில் உங்களின் நோன்பிற்கான கூலி உங்களுக்கு கிடைக்கவேண்டும் என நாங்கள் ஆவல் கொள்கிறோம்.
உள்ளங்களை புரட்டக்கூடிய ஒரே இறைவன், உங்கள் உள்ளங்களை சத்திய இஸ்லாத்தில் பால் சாய்த்திட புனித ரமளானில் நாங்களும் வேண்டுகிறோம்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
படம்; நன்றி தினத்தந்தி
நன்றி: முகவை அப்பாஸ்
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
[அல்-குர்ஆண்;2:256 ]
தேவையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் அபு அஜ்மல்
[அல்-குர்ஆண்;2:256 ]
தேவையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் அபு அஜ்மல்
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
அழகிய செய்தி தந்த அபு ஜமாலுக்கு நன்றி துபாயில் வசிக்கும் பல இந்து குடும்பங்கள் தொடர்ந்து பல வருடங்களாக நோன்பு நோற்பது நான் அரிந்ததே அல்லாஹ் அவர்களுக்கு இன்னும் நேர் வழி காட்டட்டும் ஆமீன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
எல்லா புகழும் இறைவனுக்கே !
இது போல சவுதியில் வாழும் சில இந்தியர்கள் (மாற்று மத சகோதர்கள் )ரமலானில்,நோன்பு நோற்று வருகிறார்கள் .எனபது குறிப்பட தக்கதது.
இது போல சவுதியில் வாழும் சில இந்தியர்கள் (மாற்று மத சகோதர்கள் )ரமலானில்,நோன்பு நோற்று வருகிறார்கள் .எனபது குறிப்பட தக்கதது.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை...!
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை...!
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|