Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் 25 பேர் பலி.
3 posters
Page 1 of 1
மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் 25 பேர் பலி.
இத்தாலி நாட்டில் குடியேற சென்ற ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக பலியாயினர்.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு வருவதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேபோன்று லாம்பிடுஸ் என்னும் தீவுப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தாலி நாட்டிற்கு நாட்டிற்கு குடியேறுவதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.
இத்தாலி நாட்டின் எல்லைக்குள் நுழைய முற்பட்ட போது அந்நாட்டின் கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையில் அகதிகளாக தங்கள் நாட்டிற்குள் தஞ்சம் புக இருப்பதையும், மேலும் அகதிகளில் சுமார் 25 பேர் பலியாகியிருப்பதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள பொலிசார் வசம் ஒப்படைத்தனர். பலியானவர்களில் 16 பெண்களும், 11 பேர் குழந்தைகளும் அடங்குவர்.
Re: மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் 25 பேர் பலி.
மிகவும் வருத்தமான ஒரு செய்தி
:!#: :!#:
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் 25 பேர் பலி.
இதுதான் இன்றைய உலகின் அவலம் ...வரும் ஒலிம்பிக் விளையாட்டுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்யும் நாடுகள் இதைக் கவனிக்க வேண்டும் ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
» கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்
» அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
» கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|