Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அமெரிக்க கடன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு.
2 posters
Page 1 of 1
அமெரிக்க கடன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த கடன் வரம்பு அளவை அதிகரிக்கும் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் நிதி நெருக்கடி நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அதிபர் ஒபாமா பற்றாக்குறையைக் குறைக்க ஒப்புக் கொண்டதால் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த தீர்வை ஏற்றுக் கொண்டதால் அமெரிக்க நிதி நிலை திவாலாகும் சூழலிலிருந்து தப்பியது. திவாலானால் அது பொருளாதாரத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.
இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க செலவை ஒரு லட்சம் கோடிவரை கட்டுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இது மிக மிகக் குறைந்தபட்ச அளவாகும். அமெரிக்க அதிபராக ஐஸ்னோவர் இருந்த காலத்தில் உள்நாட்டில் செலவிடப்பட்ட தொகை அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முதலீடுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஆராய்ச்சி, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடன் பெறும் வரம்பை 2 லட்சம் கோடியாக அதிகரிப்பது எனவும், செலவுகளை 3 லட்சம் கோடி டொலராகக் குறைப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைப்பது என்பது அதிரடியாக எடுக்கப்படாது, அவ்விதம் எடுக்கப்பட்டால் அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
இப்போதைய சூழலில் இது ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்ற ஒபாமா தான் தேர்வு செய்த திட்டம் இதுவல்ல, வரிச் சீர்திருத்தத்தில் சில கடுமையான நடைமுறைகள் அவசியம் என தான் கருதுவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதாவது பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் வகுத்தளித்து அதை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திவாலாவதைத் தடுப்பதோடு இந்த சிக்கலுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இதேபோன்ற சிக்கல் அடுத்த ஆறு மாதங்களிலோ அல்லது 8 மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ மீண்டும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வரம்பு, செலவு வரம்பு ஆகியவற்றில் நிலவிவந்த உறுதியற்ற நிலையைப் போக்கியுள்ளது.
இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த ஒரு சில நாள்களில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
அதன் மூலம் திவாலாவதைத் தவிர்க்கலாம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அரசு செலவினம் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் நமது செலவினமும் குறிப்பிட்ட அளவில் குறைத்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு ஊதியமும் உயரும். இதனால் இப்போதைய அளவில் பொருளாதாரரும் வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் கெடு தேதியான ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் ஒபாமா கையெழுத்திடுவார்.
Re: அமெரிக்க கடன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு.
கடந்த பத்து ஆண்டுகளில் ஆப்கானிலும் ஈராக்கிலும் ஐந்து லச்சம் முஸ்லிம்களைக் கொல்ல இந்த நாடு செலவழித்த தொகை 800பில்லியன் டாலர்.
இதில் வால்ஸ்ட்ரீட் என்ற நிறுவந்த்திடம் இருந்து அமெரிக்க அரசாங்கம் பெற்ற தொகை மட்டும் 500 பில்லியன் டாலர் ,,,இவை அனைத்தும் உலக முஸ்லிம்களின் பணம்தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனத்தை நிர்வாகம் செய்த யூதர்கள் அவர்கள் பணத்தை மட்டும் எடுத்துகொண்டு மற்ற முதலீட்டார்களுக்கு பட்டை நாமம் போட்டார்கள் .
உலக அரங்கில் விஞ்ஞானத்திலும் பொறியியலிலும் கணிணியிலும் முன்னேரிய அமெரிக்கா உலக பயங்கரவாதி ம்கன் புஷ் தலைமையில் பல போர்களை நடத்தி முஸ்லிம்களை மறைமுகமாக அழித்து ஒடுக்க முயன்றது. அதற்கு அவர்கள் பயன் படுத்திய பணம் பெரும்பாலும் முஸ்லிம்களின் பணம் .
இதனால் அமெரிக்காவில் பெரும் முதலீடு செய்திருந்த உலக முஸ்லிம் கோடீஷ்வரர்கள் லேட்டாக விழித்துக்கொண்டனர் . தங்களின் முதலீடுகளை கொஞ்சம் கொஞசமாக திரும்ப பெற்றனர் .இப்போது அமெரிக்கா பாவம் அப்பாவி ஒபாமா தலைமையில் விழித்துக்கொண்டு இருக்கிறது.
இதில் வால்ஸ்ட்ரீட் என்ற நிறுவந்த்திடம் இருந்து அமெரிக்க அரசாங்கம் பெற்ற தொகை மட்டும் 500 பில்லியன் டாலர் ,,,இவை அனைத்தும் உலக முஸ்லிம்களின் பணம்தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனத்தை நிர்வாகம் செய்த யூதர்கள் அவர்கள் பணத்தை மட்டும் எடுத்துகொண்டு மற்ற முதலீட்டார்களுக்கு பட்டை நாமம் போட்டார்கள் .
உலக அரங்கில் விஞ்ஞானத்திலும் பொறியியலிலும் கணிணியிலும் முன்னேரிய அமெரிக்கா உலக பயங்கரவாதி ம்கன் புஷ் தலைமையில் பல போர்களை நடத்தி முஸ்லிம்களை மறைமுகமாக அழித்து ஒடுக்க முயன்றது. அதற்கு அவர்கள் பயன் படுத்திய பணம் பெரும்பாலும் முஸ்லிம்களின் பணம் .
இதனால் அமெரிக்காவில் பெரும் முதலீடு செய்திருந்த உலக முஸ்லிம் கோடீஷ்வரர்கள் லேட்டாக விழித்துக்கொண்டனர் . தங்களின் முதலீடுகளை கொஞ்சம் கொஞசமாக திரும்ப பெற்றனர் .இப்போது அமெரிக்கா பாவம் அப்பாவி ஒபாமா தலைமையில் விழித்துக்கொண்டு இருக்கிறது.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|